இன்று (02) தெஹியோவிட்ட பகுதியில் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 42 பயணிகள் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விபரங்களை அறியத் தருகின்றோம்.
Visited 3 times, 1 visit(s) today
