யாழில் அதீத போதை பாவனையால் பறிபோன உயிர்


யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம்செட்டியார் தோட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சுகந்தன் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Visited 10 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *