Category: சினிமா

  • சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று; அம்பாறை சபேசன் சாதனை!

    சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று; அம்பாறை சபேசன் சாதனை!

    இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி, சாதனை படைத்துள்ளார். உலகெங்கிலும் இருந்து வந்த போட்டியாளர்களுக்கு இடையே, இவர் 3 ஆவது இறுதிப் போட்டியாளராகத் தெரிவாகி, அம்பாறை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். அம்பாறை மாவட்டத்திலிருந்து சீ தமிழ் சரிகமப இசைப் போட்டி நிகழ்ச்சிக்குத் தெரிவான முதல் பாடகர் சபேசன் என்பது குறிப்பிடத்தக்கது.…

  • 11 நாட்களில் 600 கோடி வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1

    11 நாட்களில் 600 கோடி வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1

    2025 ஆம் ஆண்டு பிரம்மாண்ட பான் இந்தியன் திரைப்படமாக காந்தாரா சாப்டர் 1 வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோவான ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இவருடன் இணைந்து ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்த நிலையில், 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,…

  • இலங்கை வர பிரபல இந்திய நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தடை

    இலங்கை வர பிரபல இந்திய நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தடை

    ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள நடிகை ஷில்பா ஷெட்டிக்கு இலங்கைக்குச் செல்ல மும்பை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீதிமன்ற பரிசீலனைக்கு முன்னதாக, அவர் மீதுள்ள 60 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டுகளை முதலில் தீர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள தேடுதல் அறிக்கை இன்னும் நடைமுறையில் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன்…

  • நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம் ; அதிர்ச்சியில் திரையுலகம்

    நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம் ; அதிர்ச்சியில் திரையுலகம்

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சிகளில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிரபலமடைந்தார். இதில் முக்கியமாக தனுசுடன் மாரி, விஷாலுடன் இரும்பு திரை உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ரோபோ சங்கர் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார்…

  • விஷால் திருமண நிச்சயதார்த்தம்

    விஷால் திருமண நிச்சயதார்த்தம்

    நீண்ட இழும்பறியின் பின்னர், விஷால் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனக்கும் தன்ஷிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக விஷால் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். சமீபத்தில் தன்ஷிகாவை காதலித்து வருவதை உறுதிப்படுத்தினார் விஷால். இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் விஷால் – தன்ஷிகா இணைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் முதல் திருமணமாக நடைபெறும் என்று விஷால் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு…

  • ஊழல் மோசடியில் சிக்கிய நடிகை தமன்னா

    ஊழல் மோசடியில் சிக்கிய நடிகை தமன்னா

    ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயர் அடிபட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைதானவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு ஆகியோர் முக்கியமானவர்கள். நடிகை தமன்னா நடத்தி வரும் ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி கிட்டத்தட்ட 300 கிலோ தங்கத்தை இந்த மோசடி பணத்தின் மூலம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமன்னா வெங்கடேஷ்…

  • கிங்டம் திரைப்படம் ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்துள்ளது; சீமான், வைகோ கண்டனம் !

    கிங்டம் திரைப்படம் ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்துள்ளது; சீமான்,  வைகோ கண்டனம் !

    நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறதாக , சீமான், மற்றும் வைகோ ஆகியோர் கண்டங்களை தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழகத்தில் கிங்டம் திரைப்படம் தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியான கிங்டம் திரப்படம், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக வைகோ சாடியுள்ளார். தங்கள் தாயகத்தின்…

  • விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு; பதிலடி கொடுத்த நடிகர்

    விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு; பதிலடி கொடுத்த நடிகர்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தற்போது அவரின் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரம்யா மோகன் என்பவர் விஜய் சேதுபதி மேல் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் பதிவில், “எனக்கு தெரிந்த ஒரு பெண்ணை விஜய் சேதுபதி தனது கேரவனில் பாலியல் ஆசைக்கு இணங்க ரூபாய் 2 லட்சம் கொடுத்தார். பிற பாலியல் விருப்பங்களுக்காக ரூபாய்…

  • நடிகர் வடிவேலு லெஜெண்ட் தான், ஆனால் மதிப்பில்லாதவர் ; நடிகை சோனா

    நடிகர் வடிவேலு லெஜெண்ட் தான், ஆனால் மதிப்பில்லாதவர் ; நடிகை சோனா

    90ஸ்களின் இறுதியில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனா, நடிகர் வடிவேலு குறித்து அதிர்ச்சி தரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தின் ‘குசேலன்’ திரைப்படத்தில் அவருடன் நடித்த அனுபவம் குறித்து அண்மையில் யூடியூபில் அளித்த பேட்டி ஒன்றில் சோனா இந்த பரபரப்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “வடிவேலு சார் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதும், அவரை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது என்பதும் உலகறிந்த உண்மை. ஆனால், எனக்கு அவருடன் செட்டாகவில்லை. ‘குசேலன்’ படத்தின்…

  • கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி காலமானார்

    கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி காலமானார்

    மறைந்த கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் உடல் பெங்களூரு ராம்நகராவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லடக்கம் செய்யப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோருக்கு இணையாக சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருந்த சரோஜா தேவி தனது 87 வயதில் காலமானார். கர்நாடக மாநிலம், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வீட்டில் சரோஜா தேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது மறைவுச் செய்தி அறிந்த…