Category: இந்தியா

  • அனில் அம்பானி மகன் மீது மோசடி வழக்கு

    அனில் அம்பானி மகன் மீது மோசடி வழக்கு

    தொழில​திபர் அனில் அம்பானி தலை​மையி​லான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரிலை​யன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறு​வனம் (ஆர்​எச்​எப்​எல்), யூனியன் பாங்க் ஆப் இந்​தி​யா​வில் (முன்பு ஆந்​திரா வங்​கி) வாங்​கிய ரூ.228 கோடி கடனை முறை​யாக திருப்​பிச் செலுத்​த​வில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்​து, கடந்த 2019-ம் ஆண்டு செப்​டம்​பர் 30-ம் திகதி, இந்​தக் கடனை வாராக் கடனாக வகைப்​படுத்​தி​யது. மேலும் இது தொடர்​பாக யூனியன் வங்கி சார்​பில்…

  • ஜீவன் தொண்டமான் திருமணத்தில், ரணில், கனிமொழி

    ஜீவன் தொண்டமான் திருமணத்தில், ரணில், கனிமொழி

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்று (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள்…

  • டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலருக்கு காது கேட்கவில்லை

    டெல்லி  குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலருக்கு காது கேட்கவில்லை

    டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலருக்கும் காது கேளாமை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், அவர்களில் 8 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சம்பவத்தில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவிலும், 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் (ICU), 4 பேர்…

  • பாடகி சின்மயி ஸ்ரீபாதாவிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்

    பாடகி சின்மயி ஸ்ரீபாதாவிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் வீடு மற்றும் திருச்சி கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு அநாமதேய மின்னஞ்சல் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று, திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியொன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.…

  • புதுடெல்லி கார் குண்டு வெடிப்பு; தீவிரவாத தாக்குதலா?

    புதுடெல்லி கார் குண்டு வெடிப்பு; தீவிரவாத தாக்குதலா?

    இந்திய தலைநகர் புதுடெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு இடம்பெற்ற சிற்றூந்து வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 9 பேர் பலியானதாக இந்தியாவின் சில ஊடகங்களும் 13 பேர் இறந்ததாகத் தமிழகத்தை மையப்படுத்திய ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன. டெல்லியில் சிற்றூந்து குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும்…

  • இந்திய பாதாள உலக குழு தாவூத் இப்ராஹிம் உடன் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு

    இந்திய பாதாள உலக குழு தாவூத் இப்ராஹிம் உடன் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு

    இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் குழுவினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான கூட்டணி குறித்து இந்திய புலனாய்வு அமைப்பு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. தாவூத் இப்ராஹிம் குழுவினர் போதைப்பொருள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் விடுதலைப் புலிகளின் வலையமை புதுப்பித்து போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச்…

  • விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

    விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

    கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரின் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது. 3 பேர் கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை…

  • இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    இந்தியப் பெருங்கடலில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அத்தோடு உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை. அத்தோடு இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியப்…

  • இந்தியாவில் சொகுசு பேருந்தில் தீயில் கருகிய 25 பயனிகள் ; அதிகாலையில் உறக்கத்தில் பயங்கரம்

    இந்தியாவில் சொகுசு பேருந்தில் தீயில் கருகிய 25 பயனிகள் ; அதிகாலையில் உறக்கத்தில் பயங்கரம்

    இந்தியாவில் பஸ் ஒன்று தீப்பிடித்து 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வியாழக்கிழமை (23) இரவு பஸ் புறப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் 42 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று செள்ளிக்கிழமை (24) அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பஸ்ஸில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள்…

  • திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம்

    திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம்

    இந்தியா – திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரும் பிணையில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, ரிதன்யாவுக்கு சொந்தமான 2 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு நேற்று  விசாரணைக்கு…