-
இனி காதலுக்கு பஞ்சமில்லை – காதலுக்காகவே உருவாக்கப்பட்ட AI ரோபோ..!

அமெரிக்காவில் நடைபெற்ற எலக்ட்ரானிக்ஸ் ஷோவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில்அமெரிக்காவைச் சேர்ந்த ரியல்பாட்டிக்ஸ் என்கின்ற நிறுவனம் அனைவரையும் வியக்கம் விதமாக AI காதலியான ரோபோவை அறிமுகப்படுத்தியது. இந்த ரோபோவானது அழகான பெண் தோற்றத்தை கொண்டுள்ளதாகவும். மனிதர்களைப் போல முகபாவனைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவின் சிறப்பம்சம் என்னவென்றால் வாய் மற்றும் கண்களை அசைத்து பேசும் திறன் கொண்டதாகவும். இதன் கழுத்து பகுதியில் மட்டும் 17 வகையான மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ரோபோவிற்கு …
-
WhatsApp ஜனவரியில் இருந்து செயல்படாது!

ஒரு சில செல்போன்களில் மட்டும் whatsapp செயலானது ஜனவரியில் இருந்து செயல்படுத்த முடியாது என தகவல் வெளிவந்துள்ளது. whatsapp வாட்ஸ் அப் (WhatsApp) என்பது நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள (proprietary) ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். தமிழில் ” பகிரி” அல்லது புலனம் அல்லது கட்செவி அஞ்சல் ” என்றும் அறியப்படுகிறது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும்.இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன்…
-
தமிழகத்தில் AI மூலம் விடைத்தாள் திருத்த தீர்மானம்

மாணவர்கள் வினாத்தாளில் கிறுக்கி வைத்து மதிப்பெண் பெறுவதை தடுக்க AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் விடைத்தால் திருத்தும் பரிசோதனையை தமிழக அரசு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூலம் விடைத்தாள்களை திருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சரியான விடைகள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் AI தொழில்நுட்ப இயந்திரத்திற்கு அனுப்பப்படும். செயற்கை நுண்ணறிவு நகலை ஆய்வு செய்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து அது பேராசிரியர்களை எச்சரிக்கும். AI தொழிநுட்பத்தில் இது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் புகுத்தப்பட்டு…
-
பல நாடுகளில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பாரிய அளவிலான தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பாலத்தின் புகைப்படம்

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா – இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் புகைப்படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா – இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீற்றர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னாருக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் – 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு…
-
வானிலை எப்படி இருக்கும் என்பதை கூகுள் மேப் மூலமாக அறிந்து கொள்ளலாம் …!

வரும் காலங்களில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பதை கூகுள் மேப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டின் மூலமாக அறிந்து கொள்ள முடியும் . ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்போர் கூகுள் மேப் மூலமாகவே இன்றைய வானிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது . இந்த அப்டேட்டின் மூலமாக தற்போதைய வானிலை மற்றும் ஒரு சில நேரங்களில் காற்றின் தரம் குறித்தும் குறிப்பிடுகிறது . இத்துடன் சேர்த்து அதில் அதிக மற்றும்…
-
ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ டிஜிட்டல் பேமென்ட் வங்கி துறையில் தற்போது காலடி எடுத்து வைக்கிறது .

GOOGLE PAY , PHONEPE , PAYTM ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக ஜியோ டிஜிட்டல் பேமென்ட் . ஜியோ நிறுவனம் GOOGLE PAY , PHONEPE , PAYTM ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக தற்போது ஜியோ டிஜிட்டல் பேமென்ட் என்ற முறையில் “ஜியோ UPI” என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிகம் , பண பரிமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது . அதுமட்டுமின்றி பேடிஎம் போன்று சில்லறை விற்பனை கடைகளிலும் பணம் செலுத்தும் சேவையை…
-
மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள சோரா ஏஐ

விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது புதுமையான வீடியோகளை உருவாக்கும் சோரா ஏஐ . ஓபன் நிறுவனத்தின் வீடியோ உருவாக்கும் செய்ய அறிவு செயலி இந்த ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி அறிவித்துள்ளார் . இதில் எழுத்து மூலமாக தருகின்ற உள்ளீட்டை வீடியோவாக மாற்றக்கூடிய வசதி கொண்டுள்ளது . சோரா ஏஐ என்கின்ற செயலியை ஓபன் ஏஐ நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் அறிமுகம்படுத்தியதன் மூலம் அதன் மேல்…
-
பல லட்சம் செயலிகளை play store – லிருந்து நீக்கிய கூகுள்..!

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு பிளே ஸ்டோரில் இருந்து 22.8 லட்சம் செயல்களை நீக்கியது. இதைத் தொடர்ந்து இந்த செய்தியானது கூகுள் நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து 3,33,000 டெவலப்பர் கணக்குகளையும் தடை செய்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. Malware apps அனைத்தும் தனி உரிமை கொள்கையை மீறுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் தகவலை வெளியிடுவதற்கு முன்பாகவே 2 லட்சம் செயலிகள் அளிக்கப்பட்டன. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை Back ground loation…
-
மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை…!

வாட்ஸ் அப் கால் மூலம் மோசடிகள் நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸப் கால் மூலமாக சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் . இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி ஒருவருக்கு கால் செய்து அவர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் மொபைல் எண்ணை துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர் குறிப்பாக +92 போன்ற வெளிநாட்டு…