Samugam

    • Sample Page
Illustration of a bird flying.
  • தென் கொரியா பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியை

    தென் கொரியா பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியை

    தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங் ஜே வான் (Myang Jae Wan) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக 8 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டேஜியானைச் சேர்ந்த மையாங் ஜே வான் (வயது 48) என்ற ஆசிரியை, கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பறையில் வைத்து 8 வயது சிறுமியைக்…

    October 21, 2025
  • இஷாராவால் கிளிநொச்சிக்கு படையெடுக்கும் அதிகாரிகள்

    இஷாராவால் கிளிநொச்சிக்கு படையெடுக்கும் அதிகாரிகள்

    கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் விசாரணையில் வெளிட்டு வருகின்றார். மேலும், கொலைக்குப்பின் இவருக்கு உதவிய பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொலைக்குப்பின் செவ்வந்தி பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கமைய கடந்த சனிக்கிழமை (18) கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி, அந்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு…

    October 21, 2025
  • தங்காலையில் ஐஸ் போதை பொருளால் உயிரிழந்த நாய்கள்

    தங்காலையில் ஐஸ் போதை பொருளால் உயிரிழந்த நாய்கள்

    தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ‘ஐஸ்’ போதைப் பொருட்கள் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்தனர். தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள நீரை பருகிய ஐந்து நாய்கள் ஒரே இடத்தில் சுற்றி சுற்றிச் வழமைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.இந்த நாய்களை கொண்டு செல்வதற்கு அரச மிருக…

    October 21, 2025
  • திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

    திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

    கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். நேற்று(16) அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாதெனிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப்…

    October 17, 2025
  • கிளிநொச்சி மற்றும் யாழில் பதுங்கியிருந்த இஷாரா செவ்வந்தி

    கிளிநொச்சி  மற்றும்  யாழில் பதுங்கியிருந்த இஷாரா செவ்வந்தி

    நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தங்காலை பகுதியிலும் இஷாரா தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை, சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் இஷாரா செவ்வந்தி வாடகை வாகனம் ஒன்றினூடாக கிளிநொச்சிக்கு சென்று…

    October 17, 2025
  • குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள்

    குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள்

    இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்தது பகீர் கிளப்பி இருக்கிறது. அங்குள்ள குவாலியர் மாவட்டத்தின் மொரார் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். அங்கு அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்து குழந்தைக்கு…

    October 17, 2025
  • இலங்கை வரலாற்றில் 4 லட்சத்தை கடந்த தங்கம் விலை

    இலங்கை வரலாற்றில் 4 லட்சத்தை கடந்த தங்கம் விலை

    இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (17) 13 ஆயிரத்து…

    October 17, 2025
  • இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு…. புகழும் பிரதி அமைச்சர்

    இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு…. புகழும் பிரதி அமைச்சர்

    இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு மற்றும் திறன் இந்த நாட்டைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்டிருந்தால், எவ்வளவு சிறந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப முடிந்திருக்கும் என்று வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறினார். குற்றத்திற்குப் பிறகு ஒரு பெண்ணாக அவர் எடுத்த பாதையை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, அவர் ஒரு அறிவுசார் திறன் கொண்ட நபர் என்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனது ஆற்றல், அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவது முக்கியம் என்றும்…

    October 17, 2025
  • யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பெண்கொலையில் நகைகளுடன் சிக்கிய குற்றவாளிகள்..!

    யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பெண்கொலையில் நகைகளுடன் சிக்கிய குற்றவாளிகள்..!

    பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக #கொலை செய்யப்பட்டு #கடலுக்குள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி பெண் ஒருவரின் #சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி…

    October 17, 2025
  • தமிழக மூகாமில் இருந்து தாயகம் தப்பி வந்த இலங்கை குடும்பம்

    தமிழக மூகாமில் இருந்து தாயகம் தப்பி வந்த இலங்கை குடும்பம்

    தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை மன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் நாட்டில்…

    October 16, 2025
←Previous Page
1 2 3 4 5 … 317
Next Page→

Samugam

Proudly powered by WordPress