-
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் – யை திருமணம் செய்ய இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை..!

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்டில்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் இவர் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ளதாகவும் அந்த 11 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் 6 இடத்தில் தற்பொழுது உள்ளார். கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா என்பவரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக…
-
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியீடு

ஐசிசி மகளிர் டி20 ஒன்பதாவது உலகக்கோப்பை போட்டியானது அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 20 – ஆம் தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. மேலும் ஐசிசி மகளிர் டி20 ஒன்பதாவது உலகக்கோப்பை போட்டியில் 10 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா. பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீதமுள்ள 2 அணிகள் தகுதிச்சுற்று அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
20 ஓவர் உலகக் கோப்பைக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்..!

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியானது வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29 – ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் 20 நாடுகள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து A – பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் வருகின்ற ஜூன் 9 – ஆம் தேதி நியூயார்க்கில் இந்தியா மற்றும்…
-
சென்னை அணியிலிருந்து சீறிப்பாய்ந்த பந்துவீச்சு – பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றி

இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டமான ஐ பி எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. டாஸ்க் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை அடித்தது இதைத் தொடர்ந்து 168 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சீறிப்பாய்ந்த பந்துகளைக் கண்டு…
-
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொதுமக்களிடம் பச்சை உருளைக்கிழங்கு வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் பச்சை உருளைக்கிழங்குகள் அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து வாங்குகிறார்கள் ஆனால் அது மிகவும் நச்சு தன்மை வாய்ந்ததாகும் . இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க, உருளைக்கிழங்கு முளைப்பதற்கு தயாராக இருப்பதாலோ, மண்ணில் இருப்பதாலோ அல்லது சேமிப்பின்…
-
சதத்தை பறக்க விட்ட சூரியகுமார் – வென்றது மும்பை அணி

ஐபிஎல் போட்டியில் 55 ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதிக்கொண்டது. இதில் மும்பை இண்டியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. முதலில் ஆட்டத்தை துவங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. இதை தொடர்ந்து மும்பை அணி 17. 2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் பெற்று ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
-
இறக்குமதி செய்யப்படும் இன்ஹேலர்கள்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இந்தியாவில் பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் இன்ஹேலர்கள் என்பன பயன்படுத்தப்படும் சாதனங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தை கோரியுள்ளது . மேலும் சங்கம் தலைவர் ருக்சான் பெலன்ன இந்த நிலையில் மூச்சுக்குழாய் கலவைகளான ஸ்டெராய்ட்ஸ் மற்றும் ஸ்டாண்டலோன் ப்ரோன்கோடைலேட்டர்களையும் போலவே மருந்துகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் சந்தைப்படுத்தலுக்கும் பிந்தைய கண்காணிப்பை அவர் கோரியுள்ளார் . அனைத்து இன்ஹேலர்கள் மூலம் வழங்கப்படும் மருந்துகள், தேவையான தரத்தை பூர்த்திசெய்கிறதா என்பதை கண்டறிய விசாரணை…
-
அதிக குறைபாடுகளுடன் இயங்கி வரும் திருகோணமலை வைத்தியசாலை

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.மேலும் இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். இதைபற்றி அவர் மேலும் கூறுகையில் : கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின்…
-
இரண்டு வருட கால வாழ்க்கையை ரயிலில் பயணத்தில் கழித்த சிறுவன் .

பொதுவாகவே ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடித்த ஒன்று . ஆனால் ரயிலிலேயே இரண்டு வருட கால வாழ்க்கையை கழிக்கும் சிறுவன் . தினமும் சுமார் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் உணவு மற்றும் தூக்கம் என அனைத்தையும் ரயிலில் கழித்து வருகிறார் . அதுமட்டுமின்றி இவர் தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானமும் ஈட்டி வருகிறார் . இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…
-
தனுஷுக்கு சவால்விடும் விதமாக புது வீடு கட்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கடந்த வாரம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு இருவருக்கும் ஆன திருமணம் செல்லாது என்று அறிவிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
