-
பழமையான காதல் கடிதம் கண்டுபிடிப்பு…!

அமெரிக்காவில் மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணிற்கு ராணுவ அதிகாரி ஒருவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது . அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தை சேர்ந்த ரிக் ட்ரோஜனோவ்ஸ் என்பவர் . கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பழைய பெட்டியை ஏலத்தில் வாங்கியுள்ளார் . ஏலத்தில் வாங்கிய பெட்டியில் ஒரு 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது . அந்த காதல் கடிதத்தை தனது காதலிக்காக இர்வின் பிளெம்மிங் என்பவர் எழுதியுள்ளார் . …
-
இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்று உள்ளது – அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய ….

இலங்கையின் சுற்றுலா துறை கடந்த ஆண்டை விட நிகழாண்டு ஜனவரியில் 122 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார் . இலங்கை சுற்றுலாத்துறை கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் நிகழாண்டு ஜனவரியில் சுமார் 122 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது என நிதி துறை இணை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறியதாவது : இலங்கையின் சுற்றுலாத்துறை 342 மில்லியன் டாலர் வருவாயை தற்போது ஈட்டியுள்ளது . இதை அடிப்படையாக வைத்து பார்த்தால்…
-
மிக பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தியன் 2 ஆடியோ லான்ச் – உற்சாகத்தில் ரசிகர்கள்..!

பிரம்மாண்ட படைப்புகளை கொடுக்கும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த்த, ராகுல் ப்ரீத் சிங் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்சன் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன்…
-
ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ டிஜிட்டல் பேமென்ட் வங்கி துறையில் தற்போது காலடி எடுத்து வைக்கிறது .

GOOGLE PAY , PHONEPE , PAYTM ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக ஜியோ டிஜிட்டல் பேமென்ட் . ஜியோ நிறுவனம் GOOGLE PAY , PHONEPE , PAYTM ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக தற்போது ஜியோ டிஜிட்டல் பேமென்ட் என்ற முறையில் “ஜியோ UPI” என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிகம் , பண பரிமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது . அதுமட்டுமின்றி பேடிஎம் போன்று சில்லறை விற்பனை கடைகளிலும் பணம் செலுத்தும் சேவையை…
-
மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள சோரா ஏஐ

விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது புதுமையான வீடியோகளை உருவாக்கும் சோரா ஏஐ . ஓபன் நிறுவனத்தின் வீடியோ உருவாக்கும் செய்ய அறிவு செயலி இந்த ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி அறிவித்துள்ளார் . இதில் எழுத்து மூலமாக தருகின்ற உள்ளீட்டை வீடியோவாக மாற்றக்கூடிய வசதி கொண்டுள்ளது . சோரா ஏஐ என்கின்ற செயலியை ஓபன் ஏஐ நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் அறிமுகம்படுத்தியதன் மூலம் அதன் மேல்…
-
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவது கவினா..?

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முதல் படத்தை தொடங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. மேலும்ஜேசன் சஞ்சய் இயக்கம் இருக்கும் படத்திற்கு யார் நடிக்கப் போகிறார்கள் என்று கேள்வி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்தில் நடிக்கவே நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்தது இதை தொடர்ந்து நடிகர் கவின் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேட்டி ஓன்றில்…
-
வாக்களிக்க வராதது ஏன் .? கேள்விக்கு திணறிய நடிகை ஜோதிகா..!

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளின் இவரும் ஒருவர். கடந்த சில வருடங்களாகவே நடிகை ஜோதிகா சினிமா துறையில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்துள்ள சைத்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்துள்ளது. ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ரீகாந்த் என்ற படத்திற்கு செய்தியாளர்களிடையே நடிகை ஜோதிகா படத்தைப் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அப்பொழுது செய்தியாளர்கள் தரப்பிலிருந்து ஜோதிகாவிடம்…
-
பல லட்சம் செயலிகளை play store – லிருந்து நீக்கிய கூகுள்..!

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு பிளே ஸ்டோரில் இருந்து 22.8 லட்சம் செயல்களை நீக்கியது. இதைத் தொடர்ந்து இந்த செய்தியானது கூகுள் நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து 3,33,000 டெவலப்பர் கணக்குகளையும் தடை செய்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. Malware apps அனைத்தும் தனி உரிமை கொள்கையை மீறுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் தகவலை வெளியிடுவதற்கு முன்பாகவே 2 லட்சம் செயலிகள் அளிக்கப்பட்டன. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை Back ground loation…
-
மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை…!

வாட்ஸ் அப் கால் மூலம் மோசடிகள் நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸப் கால் மூலமாக சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் . இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி ஒருவருக்கு கால் செய்து அவர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் மொபைல் எண்ணை துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர் குறிப்பாக +92 போன்ற வெளிநாட்டு…
-
லாரன்ஸ் தாயார் லாரன்ஸ்க்கு கொடுத்த முக்கிய அட்வைஸ் – ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..!

நடிகர் லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரில் இவரும் ஒருவர், கஷ்டப்படும் மக்களுக்கு தேடிச் சென்று உதவி செய்வதில் இவர் வல்லவர். எண்ணற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வளர வைத்துள்ளார். யாரிடமும் உதவி கேட்காமல் தானாக முடிந்த உதவியை எண்ணற்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செய்து வருகிறார். முதியோர் இல்லம் குழந்தைகள் காப்பகம் என எண்ணற்ற உதவி செய்து வரும் நடிகர் லாரஸ்க்கு அவர் அம்மா ஒரு முக்கிய அட்வைஸ் கொடுதுள்ளார். எக்காரணத்தைக்…
