-
விடுதலைப் புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்த இந்தியா

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்தாண்டுகளுக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சம் நீட்டித்துள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் பிரிவு 3 இன் துணைப் பிரிவுகள் (1) மற்றும் (3) ஐ செயல்படுத்தி இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தடையை விதித்துள்ளது. விடுதலைப் புலிகள் இன்னும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மத்திய அரசு கருதுவதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
-
அலபாமாவில் நடந்த விழாவில் 3 பேர் கொல்லப்பட்டனர் 18 பேர் காயமடைந்தனர்.

அலபாமாவில் நடந்த விழாவில் 3 பேர் கொல்லப்பட்டனர் 18 பேர் காயமடைந்துள்ளனர் . ஸ்டாக்டன் (அமெரிக்கா) தெற்கு அலபாமாவில் நடந்த விருந்தில் துப்பாக்கிச் சூட்டின் போது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என்று சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டாக்டனுக்கு அருகே நடந்த மே தின விருந்தில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவித்துள்ளனர் . மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எந்த சட்ட அமலாக்க அதிகாரிகளும்…
-
தந்தை பிரித்தானியாவில் ….யாழ்ப்பாண மாணவி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் , நீர்கொழும்பு பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி வியாபாரிமூலையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவில் தந்தை வசித்து வரும் நிலையில் மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பரீட்சை முடிந்த மாணவி, யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் அதிகநேரம் தொலைபேசி உரையாடுவதை தாயார் கண்டித்ததால் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை…
-
அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை எச்சரிக்கை…!

கடந்த சில மாதங்களாக ஈரானின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை நிர்வகிப்பதற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு , அமெரிக்கா ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது . அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் , இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் . மேலும் . புதிய ஒப்பந்தத்திற்கு…
-
யாழ் இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம்

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர். குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு…
-
வடகொரிய அதிபரின் விசித்திர தடையால் பெண்கள் அதிர்ச்சி

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நாட்டு மக்கள் மீது விசித்திரமான சட்டங்களை திணிப்பதில் பிரபலமானவர். அந்தவகையில் தற்போது வடகொரியாவில் சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட கொரிய ஆட்சி சிவப்பு உதட்டுச்சாயம் மட்டுமல்ல, உலகளவில் பிரபலமான ஃபேஷனையும் தடை செய்ய சட்டங்களை இயற்றியதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்தை மீறும் பெண்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. வடகொரியாவில் முதலில் இராணுவம்…
-
விளம்பர பலகை இடிந்து விழுந்து 14 பேர் பலி; மும்பையில் சோகம்

மும்பை நகரில் பெரிய விளம்பர பலகை சரிந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை நகரின் ஊடாக வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர பலகை இடிந்து விழுந்தது. குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த அறிவிப்பு பலகை இடிந்து வீழ்ந்துள்ளதுடன் பல வாகனங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விளம்பரப் பலகை சட்டப்பூர்வ அனுமதியுடன் நிறுவப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர்…
-
டெல்லி மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் உள்ள பிரபலமான நான்கு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தீப்சந்த் பந்து மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை மற்றும் குருதாக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தினுள் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அந்த இடங்களில்…
-
இசைத் தம்பதிகள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக பிரபல பாடகரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி அகிய இருவரும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில், “பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு நானும் சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும், அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும். மிகவும் தனிப்பட்ட இந்த் மாற்றத்தின் போது எங்களுடைய பிரைவசியை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர்,…
-
மெட்ரோவால் போக்குவரத்து பாதிப்பு ;மதுபோதையில் அதிகாரியை தாக்கிய பாடகர் வேல்முருகன்

மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் கைதான பின்னணி பாடகர் வேல்முருகன் இன்று (மே 13) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இந்நிலையில், நேற்று (மே 12) அதிகாலை அந்த பக்கமாக காரில் வந்த வேல்முருகன், ஆற்காடு சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்த மெட்ரோ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த…
