-
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொதுமக்களிடம் பச்சை உருளைக்கிழங்கு வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் பச்சை உருளைக்கிழங்குகள் அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து வாங்குகிறார்கள் ஆனால் அது மிகவும் நச்சு தன்மை வாய்ந்ததாகும் . இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க, உருளைக்கிழங்கு முளைப்பதற்கு தயாராக இருப்பதாலோ, மண்ணில் இருப்பதாலோ அல்லது சேமிப்பின்…
-
சதத்தை பறக்க விட்ட சூரியகுமார் – வென்றது மும்பை அணி

ஐபிஎல் போட்டியில் 55 ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதிக்கொண்டது. இதில் மும்பை இண்டியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. முதலில் ஆட்டத்தை துவங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. இதை தொடர்ந்து மும்பை அணி 17. 2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் பெற்று ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
-
இறக்குமதி செய்யப்படும் இன்ஹேலர்கள்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இந்தியாவில் பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் இன்ஹேலர்கள் என்பன பயன்படுத்தப்படும் சாதனங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தை கோரியுள்ளது . மேலும் சங்கம் தலைவர் ருக்சான் பெலன்ன இந்த நிலையில் மூச்சுக்குழாய் கலவைகளான ஸ்டெராய்ட்ஸ் மற்றும் ஸ்டாண்டலோன் ப்ரோன்கோடைலேட்டர்களையும் போலவே மருந்துகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் சந்தைப்படுத்தலுக்கும் பிந்தைய கண்காணிப்பை அவர் கோரியுள்ளார் . அனைத்து இன்ஹேலர்கள் மூலம் வழங்கப்படும் மருந்துகள், தேவையான தரத்தை பூர்த்திசெய்கிறதா என்பதை கண்டறிய விசாரணை…
-
அதிக குறைபாடுகளுடன் இயங்கி வரும் திருகோணமலை வைத்தியசாலை

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.மேலும் இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். இதைபற்றி அவர் மேலும் கூறுகையில் : கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின்…
-
இரண்டு வருட கால வாழ்க்கையை ரயிலில் பயணத்தில் கழித்த சிறுவன் .

பொதுவாகவே ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடித்த ஒன்று . ஆனால் ரயிலிலேயே இரண்டு வருட கால வாழ்க்கையை கழிக்கும் சிறுவன் . தினமும் சுமார் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் உணவு மற்றும் தூக்கம் என அனைத்தையும் ரயிலில் கழித்து வருகிறார் . அதுமட்டுமின்றி இவர் தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானமும் ஈட்டி வருகிறார் . இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…
-
தனுஷுக்கு சவால்விடும் விதமாக புது வீடு கட்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கடந்த வாரம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு இருவருக்கும் ஆன திருமணம் செல்லாது என்று அறிவிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
-
தோல்வியை தழுவிய அரண்மனை 4 திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் தோல்வியை அடைந்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த வாரம் வெளிவந்த ரத்னம் திரைப்படமும் பெரும் அளவில் ரசிகர்கள் மத்தியில் இடம்பெறவில்லை இந்நிலையில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் தமன்னா, யோகி பாபு, கோவை சரளா என தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அரண்மனை…
-
ரஜினி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளையராஜா..!

தமிழ் சினிமாவில் திசையில் முதன்மை வகிக்கும் இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு புகழ்யை தேடித் தந்துள்ளார். அவர் இசையமைத்த பாடல்களை மற்ற படங்களுக்கு பயன்படுத்தும் பொழுது அவரிடம் உரிமை பெற்றுக் கொண்டே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் டீசரில் இளையராஜாவின் டிஸ்கோ பாடலை அனிருத் ரீமேக் செய்துள்ளார். இந்நிலையில் இளையராஜா தன் பாடலை பயன்படுத்தியதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி…
-
நடிகர் விஜய் – யை திருமணம் செய்ய இருந்த நடிகை ஜோதிகா – ரகசியத்தை உடைத்த பிரபலம்…!

குஷி திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் நடிகை ஜோதிகா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர். இதை தொடர்ந்து இருவரும் திருமலை என்ற படத்தில் மூலமும் இணைந்து நடித்தனர். சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் சமீபத்தில் சில தகவல்களை வெளியிட்டு இருந்தார் அதன்படி அவரிடம் விஜய் மற்றும் ஜோதிகா திருமணம் செய்ய இருந்தது உண்மையா என்ற தகவல் எழும்பிய நிலையில் அதற்கான சில விளக்கங்களை அவர் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சுபைர் அதற்கு பதில் அளித்துள்ளார். …
-
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி

மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர . அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது , இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்துக்கொள்ளலாம் என்றும் மே மாதத்தில் முட்டையின் விலை கணிசமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் முன்னதாக இந்தியா முட்டை இறக்குமதியை நிறுத்தியதன்…
