-
நடிகை திரிஷாவிற்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா மிக பிஸியாக இருந்து வருகிறார். விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த பிறகு த்ரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்பொழுது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவிலும் வாழ்க்கையிலும் திரிஷா பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். நடிகை திரிஷாவிற்கு வருண் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் சில தனிப்பட்ட காரணங்களினால் திருமணம் நடைபெறவில்லை. கடந்த சில நாட்களாக திரிஷாவை…
-
பரவி வரும் புதிய வகை வைரஸ் யார் யாரெல்லாம் சோதனை செய்துக்கொள்ள வேண்டும் …?

தற்போது புதியவகை வைரஸ் பரவி வருகிறது . காய்ச்சல் , தொண்டை வலி , மூச்சுத்திணறல் , சளி இவையெல்லாம் கொரோனாவின் அறிகுறிகள் . இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவரும் ஆர் .டி .பி .சி .ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரவி வரும் புதிய வகை கொரோனாவான கே.என்.1 வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் . இதை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கி வருகிறது . அது…
-
கடலுக்கடியில் மின் இணைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இந்தியா மற்றும் இலங்கை இடையே 120 கோடி டாலர் செலவில் கடலுக்கடியில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் இணைப்பை அமைப்பதற்கு இரு நாடுகளும் செயல்பட்டுவருகிறது என்று எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் . கடந்த 28 – ஆம் தேதி இலங்கை மற்றும் இந்தியா கூட்டு பணிக்குழுவின் 5 -ஆவது கூட்டம் கொழும்புவில் நடந்தது . இந்த கூட்டத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டனர் . இதில் இலங்கை – இந்தியா மின் இணைப்பு திட்டம்…
-
எச்சரிக்கை விடுத்த வளிமண்டல திணைக்களம்…!

இலங்கையின் கரையோரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற் பரப்புகளில் அவ்வப்பொழுது அலையானது அதிவேகமாக கொந்தளித்து காணப்படும் என்றும் வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று மாலை5.30 மணி அளவில் இருந்து கடல் அலை கொந்தளிப்பானது ஆரம்பமாகிய நாளை இரவு 11:30 மணி அளவில் வரை இந்த நிகழ்வானது காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் வேகமானது 20 முதல் 30 கிலோமீட்டர் வரை வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும்…
-
புதிய வேலைவாய்ப்புகள் : அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலங்கையில் உள்ள 38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அதன் மூலம் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாகவும் அதற்கான நடவடிக்கை கூடிய விரைவில் எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தகவலை வெளியிட்டுள்ளது. நிறுவப்பட உள்ள சுற்றுலா தலங்களை பற்றி சில தகவல்களும் வெளிவந்துள்ளது அதன்படி கேகாலை மாவட்டத்தை மையமாக கொண்டு உள்ள பிரதேசங்களான பின்னவல மற்றும் கித்துல்கல ஆகிய பிரதேசங்களில் புதிதாக நிறுவப்பட உள்ளதாகவும் தகவல் தற்பொழுது வெளியாகி…
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச சிலம்பம் போட்டி..!

யாழ்ப்பாணத்தில் ஐந்து நாடுகள் பங்குபெறும் சர்வதேச சிரமம் போட்டியானது இன்று நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் யாழ் துறையப்பா விளையாட்டு அரங்கில் ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவலீமன் சிலம்ப சங்கத்தின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறும் சர்வதேச சிலம்பப் போட்டி. மேலும் இந்த சர்வதேச சிலம்பப் போட்டி சிவலீமன் சங்கத்தின் தலைவர் யசோதரன் தலைமையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இந்த சர்வதேச சிலம்பப் போட்டியானது இந்தியா, இலங்கை, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய…
-
பழமையான காதல் கடிதம் கண்டுபிடிப்பு…!

அமெரிக்காவில் மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணிற்கு ராணுவ அதிகாரி ஒருவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது . அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தை சேர்ந்த ரிக் ட்ரோஜனோவ்ஸ் என்பவர் . கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பழைய பெட்டியை ஏலத்தில் வாங்கியுள்ளார் . ஏலத்தில் வாங்கிய பெட்டியில் ஒரு 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது . அந்த காதல் கடிதத்தை தனது காதலிக்காக இர்வின் பிளெம்மிங் என்பவர் எழுதியுள்ளார் . …
-
இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்று உள்ளது – அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய ….

இலங்கையின் சுற்றுலா துறை கடந்த ஆண்டை விட நிகழாண்டு ஜனவரியில் 122 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார் . இலங்கை சுற்றுலாத்துறை கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் நிகழாண்டு ஜனவரியில் சுமார் 122 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது என நிதி துறை இணை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறியதாவது : இலங்கையின் சுற்றுலாத்துறை 342 மில்லியன் டாலர் வருவாயை தற்போது ஈட்டியுள்ளது . இதை அடிப்படையாக வைத்து பார்த்தால்…
-
மிக பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தியன் 2 ஆடியோ லான்ச் – உற்சாகத்தில் ரசிகர்கள்..!

பிரம்மாண்ட படைப்புகளை கொடுக்கும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த்த, ராகுல் ப்ரீத் சிங் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்சன் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன்…
-
ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ டிஜிட்டல் பேமென்ட் வங்கி துறையில் தற்போது காலடி எடுத்து வைக்கிறது .

GOOGLE PAY , PHONEPE , PAYTM ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக ஜியோ டிஜிட்டல் பேமென்ட் . ஜியோ நிறுவனம் GOOGLE PAY , PHONEPE , PAYTM ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக தற்போது ஜியோ டிஜிட்டல் பேமென்ட் என்ற முறையில் “ஜியோ UPI” என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிகம் , பண பரிமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது . அதுமட்டுமின்றி பேடிஎம் போன்று சில்லறை விற்பனை கடைகளிலும் பணம் செலுத்தும் சேவையை…
