-
மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள சோரா ஏஐ

விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது புதுமையான வீடியோகளை உருவாக்கும் சோரா ஏஐ . ஓபன் நிறுவனத்தின் வீடியோ உருவாக்கும் செய்ய அறிவு செயலி இந்த ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி அறிவித்துள்ளார் . இதில் எழுத்து மூலமாக தருகின்ற உள்ளீட்டை வீடியோவாக மாற்றக்கூடிய வசதி கொண்டுள்ளது . சோரா ஏஐ என்கின்ற செயலியை ஓபன் ஏஐ நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் அறிமுகம்படுத்தியதன் மூலம் அதன் மேல்…
-
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவது கவினா..?

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முதல் படத்தை தொடங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. மேலும்ஜேசன் சஞ்சய் இயக்கம் இருக்கும் படத்திற்கு யார் நடிக்கப் போகிறார்கள் என்று கேள்வி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்தில் நடிக்கவே நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்தது இதை தொடர்ந்து நடிகர் கவின் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேட்டி ஓன்றில்…
-
வாக்களிக்க வராதது ஏன் .? கேள்விக்கு திணறிய நடிகை ஜோதிகா..!

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளின் இவரும் ஒருவர். கடந்த சில வருடங்களாகவே நடிகை ஜோதிகா சினிமா துறையில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்துள்ள சைத்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்துள்ளது. ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ரீகாந்த் என்ற படத்திற்கு செய்தியாளர்களிடையே நடிகை ஜோதிகா படத்தைப் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அப்பொழுது செய்தியாளர்கள் தரப்பிலிருந்து ஜோதிகாவிடம்…
-
பல லட்சம் செயலிகளை play store – லிருந்து நீக்கிய கூகுள்..!

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு பிளே ஸ்டோரில் இருந்து 22.8 லட்சம் செயல்களை நீக்கியது. இதைத் தொடர்ந்து இந்த செய்தியானது கூகுள் நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து 3,33,000 டெவலப்பர் கணக்குகளையும் தடை செய்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. Malware apps அனைத்தும் தனி உரிமை கொள்கையை மீறுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் தகவலை வெளியிடுவதற்கு முன்பாகவே 2 லட்சம் செயலிகள் அளிக்கப்பட்டன. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை Back ground loation…
-
மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை…!

வாட்ஸ் அப் கால் மூலம் மோசடிகள் நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸப் கால் மூலமாக சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் . இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி ஒருவருக்கு கால் செய்து அவர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் மொபைல் எண்ணை துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர் குறிப்பாக +92 போன்ற வெளிநாட்டு…
-
லாரன்ஸ் தாயார் லாரன்ஸ்க்கு கொடுத்த முக்கிய அட்வைஸ் – ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..!

நடிகர் லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரில் இவரும் ஒருவர், கஷ்டப்படும் மக்களுக்கு தேடிச் சென்று உதவி செய்வதில் இவர் வல்லவர். எண்ணற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வளர வைத்துள்ளார். யாரிடமும் உதவி கேட்காமல் தானாக முடிந்த உதவியை எண்ணற்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செய்து வருகிறார். முதியோர் இல்லம் குழந்தைகள் காப்பகம் என எண்ணற்ற உதவி செய்து வரும் நடிகர் லாரஸ்க்கு அவர் அம்மா ஒரு முக்கிய அட்வைஸ் கொடுதுள்ளார். எக்காரணத்தைக்…
-
புதிய செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது சீனா

செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் . சீன பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உலகின் முதல் செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் . இது மொபைல் டவர்களுக்கு பதிலாக ஸ்மார்ட்போன்கள் நேரடியாக அழைப்பை மேற்கொள்ள உதவுகிறது . மேலும் இந்த செயற்கைக்கோளை டியான்டாங்-1 என அழைக்கின்றனர் . டியான்டாங்-1 முதல் செயற்கைக்கோள் ஆகஸ்ட் 6, 2016 அன்று ஏவப்பட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது செயற்கைக்கோள்கள்…
-
தனுஷிற்கு சவால் விடும் அளவிற்கு ஐஸ்வர்யாவின் பிரம்மாண்ட புதிய வீடு – வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவின் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்பொழுது புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் ஆகி சந்தோஷமாக அவர்களின் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்…
-
உள்ளூர் நாணயத்தில் பணம் செலுத்த இந்தியாவுடன் மாலத்தீவு பேச்சுவார்த்தை .

உள்ளூர் நாணயங்களில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக , சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை (SRVAs) திறக்க ரிசர்வ் வங்கி அனுமதித்த 22 நாடுகளில் மாலத்தீவும் இருப்பதாக கடந்த ஜூலை 2023 இல் இந்திய அரசு அறிவித்தது . மாலத்தீவு ருஃபியாவில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டணங்களை செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாலத்தீவு தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் . இந்த குறிப்பிடத்தக்க இறக்குமதி ஏற்பாடுகள் அனைத்திற்கும் டாலர் அல்லாத கொடுப்பனவுகளைச்…
-
இலவச போக்குவரத்து சேவை வழங்கிய முதல் நாடு எது தெரியுமா..?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லட்சம்பர்க் நாடு போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் வகைகளும் மக்களுக்காக இலவச போக்குவரத்து சேவையை வழங்கியுள்ளது. அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகிலேயே இலவச போக்குவரத்து சேவை வழங்கிய நாடு என்ற பெருமையை லட்சம்பர்க் நாடு பெற்றுள்ளது. லட்சம்பர்க் நாட்டில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. லட்சம்பர்க் நாட்டில் சுமார் 32 சதவீத மக்கள் மட்டுமே பேருந்தை…
