-
வங்கி வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்..!

மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தலில், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு மக்கள் வங்கியில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் மற்றும் முழுமையான விவரங்களை அறிய கீழே உள்ள நீல நிற இணைப்பைக் கிளிக் செய்யவும் அல்லது “வங்கி” என்று கமெண்ட் செய்யவும் எனக் கோரும் இந்த விளம்பரம் முற்றிலும் போலியான மோசடியாகும் என்பதையும், இந்த…
-
தங்கத்தின் விலையில் மாற்றம் …!

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலையில் அண்மையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்த போக்கு காணப்படுகிறது. இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலையானது 24460 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
-
குரு உச்சம் பெற்ற நான்கு ராசிக்காரர்கள் – இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மழை தான்..!

தேவர்களின் குருவாகவும் நவகிரகங்களின் நாயகனாகவும் விளங்கக்கூடியவர் குரு பகவான். மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் கடந்த மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசியில் அடி எடுத்து வைத்துள்ளார். ஜோதிட ரீதியாக நவகிரகங்களின் குரு பகவானின் பெயர்ச்சியானது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. குருபகவான் வருகின்ற அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையை அடைகிறார். இதை தொடர்ந்து அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் நான்கு ராசிக்காரர்களை பற்றி பார்ப்போம். ரிஷப…
-
மனதை அமைதியாகும் ரத்தின கற்கள்

ரத்தின கற்கள் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் ஆடம்பரமாகவும் வடிவமிக்க பட்டிருக்கும். இது பாறைகள் மற்றும் கனிமங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி ரத்தின கற்களை பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ரத்தின கற்கள் பயன்படுத்தும் பொழுது ஜோதிட ரீதியாக நம் மனநிலையானது சீராக காணப்படும் என்று கூறப்படுகிறது. சந்திர பகவான் நம் உணர்ச்சிகளுக்கும் நம் எண்ணங்களுக்கும் பொறுப்பு கொண்டவர். ஜோதிட ரீதியாக சந்திர பகவான் நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு ஆதிக்கம் கொண்டவர். இதன் காரணமாகவே வெள்ளை முத்துக்களை கொண்டு…
-
ஸ்தாபகர் பசில் ராஜபக்ச பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்

பொதுத் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார் . மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு . எனினும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முனைப்பு காட்டி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பசில் ராஜபக்ச சந்தித்து பேச்சுவார்த்தை…
-
சஜித் பிரேமதாச வீசா மோசடி தொடர்பில் ஆட்சேபனை வெளியிட்டுள்ளார் .

விமான நிலையத்தில் வீசா பிரச்சினைக்கு எதிராகப் பேசிய இளைஞர் சந்தரு குமாரசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆட்சேபனை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தை விரைவில் முடித்துவைக்க அரசாங்கம் செயற்பட வேண்டும் என நேற்று (07.05.2024) நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டுள்ளார். சந்தரு குமாரசிங்க தனது கருத்தை மாத்திரமே வெளிப்படுத்தியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் கருத்துச் சுதந்திரத்திற்கு அவருக்கு உரிமை உண்டு. எனினும், முன்னதாக வீசா மோசடியானது பிணைமுறி மோசடியை விட பெரிய மோசடியாக இருக்கக்கூடும் என்றும்…
-
தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராசெனெகா

அஸ்ட்ராஜெனிக்கா, பிரித்தானியாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம், தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது அஸ்ட்ராஜெனிக்காவின் COVID-19 தடுப்பூசி, நீதிமன்ற ஆவணங்களின் பார்வையில், அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை உண்டாக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது . இந்நிலையிலேயே, உலகம் முழுவதும் இருந்து தடுப்பூசிகளை மீளப்பெற்றுக்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தடுப்பூசி இனி தயாரிக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ மாட்டது என நிறுவனம் அறிவித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தடுப்பூசிகளை மீளப்பெறுவதற்கான விண்ணப்பம்…
-
ஆறுவித நன்மைகளைத் தரும் ஆறுமுகனின் ஆறெழுத்து மந்திரம்

இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மந்திரம் சிறப்பு அதைப்போல் தமிழ் கடவுளான ஆறுபடை முருகனுக்கும் சரவணபவ என்னும் மூல மந்திரம் உள்ளது இந்த மந்திரம் எண்ணிலடங்கா சிறப்பை பெற்றுள்ளது. சரவணபவ என்னும் மந்திரத்தில் ஆறு எழுத்து தான் உள்ளது என்றாலும் கூட மனம் உருகி இந்த மந்திரத்தை சொல்லும் பொழுது ஆறு விதமான பலன்களை ஆறுபடை முருகன் அருளுகிறார். சரவணபவ மந்திரத்தை பற்றி தொடர்ந்து பார்ப்போம்…. சரஹணபவ – என இந்த மந்திரத்தை மனம் உருகி…
-
மேஷ ராசியில் ஆட்சி பெரும் செவ்வாய் பகவான் – அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிக்காரர்கள்..!

மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் மேஷ ராசியில் ஆட்சி பெறப் போகிறார். மேஷ ராசியில் சஞ்சாரம் செய்ய போகும் செவ்வாய் பகவான் அற்புத பலன்களையும் செல்வ நிலையையும் ஏற்படுத்தி தரும் காலமாக இது அமையும். ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஒன்றரை மாத காலம் வரை மேஷ ராசியில் அற்புத பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறார். மேஷ ராசி தொடர்ந்து மற்ற ராசிகளுக்கும் செவ்வாய் பகவானால்…
-
அட்சய திருதியை – லட்சுமி கடாட்சம் பெறுக எந்த நேரத்தில் நகை வாங்க வேண்டும் தெரியுமா..?

அட்சய திருதி நாளில் தங்கம் வெள்ளி போன்ற நகைகள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அன்றைய தினம் நகை வாங்கினால் நகை பெருகும் என்று பெரும்பாலானோரின் நம்பிக்கை. அட்சய திருதியை திருநாள் வருகின்ற மே 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் எந்த நேரத்தில் நகை வாங்கினால் சிறந்தது என்று தொடர்ந்து பார்ப்போம். மே 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகின்ற அட்சய திருதியை அன்று காலை 6:00 மணி முதல் 10 30…
