யாழில் மிரளவைக்கும் இரண்டரை வயது சிறுமி; பெற்றோர் பூரிப்பு


யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி அசத்தியுள்ளர்.

சிறுமியின் அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமியே இவ்வாறு பல்லரையும் வியப்பில் ஆழ்த்துள்ளார்.

காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்க அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக சிறுமி கூறுகின்றார்.

Visited 5 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *