-
செம்மணி எலும்புக் கூடுகளை Al ஊடாக உருமாற்றினால் சட்டம் பாயும்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளுக்கு மாற்றீடான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதை மீறிப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்தபோதே…
-
தமிழகத்தில் AI மூலம் விடைத்தாள் திருத்த தீர்மானம்

மாணவர்கள் வினாத்தாளில் கிறுக்கி வைத்து மதிப்பெண் பெறுவதை தடுக்க AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் விடைத்தால் திருத்தும் பரிசோதனையை தமிழக அரசு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூலம் விடைத்தாள்களை திருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சரியான விடைகள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் AI தொழில்நுட்ப இயந்திரத்திற்கு அனுப்பப்படும். செயற்கை நுண்ணறிவு நகலை ஆய்வு செய்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து அது பேராசிரியர்களை எச்சரிக்கும். AI தொழிநுட்பத்தில் இது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் புகுத்தப்பட்டு…
-
AI விஜயகாந்த் : தே.மு.தி.க அறிக்கை

தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த அறிக்கையில் , தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட…
-
மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள சோரா ஏஐ

விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது புதுமையான வீடியோகளை உருவாக்கும் சோரா ஏஐ . ஓபன் நிறுவனத்தின் வீடியோ உருவாக்கும் செய்ய அறிவு செயலி இந்த ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி அறிவித்துள்ளார் . இதில் எழுத்து மூலமாக தருகின்ற உள்ளீட்டை வீடியோவாக மாற்றக்கூடிய வசதி கொண்டுள்ளது . சோரா ஏஐ என்கின்ற செயலியை ஓபன் ஏஐ நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் அறிமுகம்படுத்தியதன் மூலம் அதன் மேல்…