Tag: Ampara

  • ரிஷாத் – அதாவுல்லா சகாக்கள் மோதல்

    ரிஷாத் – அதாவுல்லா சகாக்கள் மோதல்

    உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (14) திங்கட்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ள, தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே…

  • அம்பாறையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்: மத்ரஸா அதிபர், ஆசிரியர் உட்பட 4 பேர்கைது!

    அம்பாறையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்: மத்ரஸா அதிபர், ஆசிரியர் உட்பட 4 பேர்கைது!

    அம்பாறை – காரைதீவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மத்ரஸாவைச் சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர் மற்றும் உழவு இயந்திர சாரதிக்கு உதவியாளராக கடமையாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவம்பர் 26 ஆம் திகதி வெள்ளம் காரணமாக பேருந்துகள் கிடைக்காததால் பாடசாலை முடிந்து உழவு இயந்திரத்தில் வீடு திரும்புமாறு குறித்த அதிபர் பாடசாலை சிறுவர்களை…

  • வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள்; இதுவரை 6பேர் மீட்பு

    வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள்; இதுவரை 6பேர் மீட்பு

    வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை (27) மாலை வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன. தற்போது வரை 04 ஜனாசாக்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டிருந்தன. பின்னர் சீரற்ற காலநிலை மற்றும் இருள் காரணமாக மறுநாள் மீட்புப்பணியினை மேற்கொள்ள…

  • பெரும் சோகத்தில் அம்பாறை ; நால்வர் உயிரிழப்பு; தேடும் பணி தொடர்கிறது

    பெரும் சோகத்தில் அம்பாறை ; நால்வர் உயிரிழப்பு; தேடும் பணி தொடர்கிறது

    அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வரை 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாம்ல்போனோரை தேடும் பணியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது. மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. சம்பவத்தில் இந்நிலையில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), பாறுக்…

  • மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் நீரில் மூழ்கியது; இருவர் பலி

    மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் நீரில் மூழ்கியது; இருவர் பலி

    அம்பாறை – மாவடிப்பள்ளி வீதியில் நேற்று (26) இரவு மதரஸா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் நீரில் மூழ்கியதில் காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்கிறது. இந் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இன்றைய தினம் (27) பார்வையிட்டார். நேற்று உழவு இயந்திரத்தில் சென்ற மாணவர்கள் வெள்ளத்தில் காணாமல்போன விடயத்தை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் கடற்படையினரை தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று கள…

  • மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்

    மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்

    இலங்கை விமானப் படையின் பயிற்றுனர்களாக அம்பாறை – அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்திலிருந்து மூன்று தமிழர்கள் நியமனம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சுலக்ஸன், கலிஸ்ரா, வாணி ஆகியோர்களை உடற்பயிற்சி விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் பெற்றுள்ளனர்  

  • இஸ்ரேலிய பிரஜைகளின் பாதுகாப்பு கருதி புதிய தொலைபேசி எண்

    இஸ்ரேலிய பிரஜைகளின் பாதுகாப்பு கருதி புதிய தொலைபேசி எண்

    சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைக்கு சில தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமாயின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தேவையான உதரவை பெறலாம் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 071- 8592651 என்ற தொலைபேசி எண்ணை சுற்றுலா மற்றும் கடல்சார் விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீயை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் வழங்கும் போது தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதால், அவர் கோரும்…

  • அறுகம்குடா தாக்குதல் திட்டம்; யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருவர் கைது

    அறுகம்குடா  தாக்குதல் திட்டம்; யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருவர் கைது

    அறுகம்குடாவில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்துள்ளார். இந்திய உளவுத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கண்காணிப்பின் பின்னர், இலங்கையில் , இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் சர்ஃபிங் சூழலால் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் அருகம்பே மீதான தாக்குதல், அங்கு சுதந்திரமாக…

  • அறுகம்குடா பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் … அமெரிக்கத்தூதரகம் அவசர எச்சரிக்கை !

    அறுகம்குடா பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் … அமெரிக்கத்தூதரகம் அவசர எச்சரிக்கை !

    அறுகம்குடா பகுதியில் சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த பகுதிக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் சம்பவங்கள் இடம்பெற்றால் 119 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கத்தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்களை வைத்திருக்குமாறும்…

  • கொட்டித்தீர்த்த மழை; வெள்ளக்காடான அம்பாறை !

    கொட்டித்தீர்த்த மழை; வெள்ளக்காடான அம்பாறை !

    அம்பாறையில் பலத்த மழையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதோடு, சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய வானிலையினால் மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்து பாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) முதல் இன்று திங்கட்கிழமை (14)…