Tag: Anuradhapura

  • திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

    திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

    கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். நேற்று(16) அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாதெனிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப்…

  • அனுராதபுர பெண் வைத்தியர் பலாத்காரம் ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

    அனுராதபுர பெண் வைத்தியர் பலாத்காரம் ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

    அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • மருத்துவர் பாலியல் வன்கொடுமை; சந்தேகநபருக்கு அடிஉதை

    மருத்துவர் பாலியல் வன்கொடுமை; சந்தேகநபருக்கு அடிஉதை

    அனுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர், போலீஸ் அதிகாரிகள் தன்னை கடுமையாக தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி அனுராதபுரம் தலைமை நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்பு ஆஜர்படுத்தப்பட்டபோது இவ்வாறு கூறினார். குற்றவாளி ஏன் சிரமத்துடன் வளைந்து நிற்கிறார் என்று நீதிபதி கேட்டார். நேராக நிற்கும்படியும் குற்றவாளிக்கு அறிவுறுத்தினார். அதற்கு குற்றவாளி, போலீசார் தன்னை கடுமையாக தாக்கியதால் சிரமமாக இருப்பதாக கூறினார். அதன்படி, குற்றவாளியை அனுராதபுரம்…

  • அனுராதபுர பெண் வைத்தியர் வன்புணர்வு; பெண் ஒருவர் கைது

    அனுராதபுர பெண் வைத்தியர் வன்புணர்வு; பெண் ஒருவர் கைது

    அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அனுராதபுரம் பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது. அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவ விடுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, நபர் மருத்துவரை கத்தியால் மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு அவரது மொபைல் போனை திருடி தப்பிச் சென்ற குற்றத்திற்காக அனுராதபுரம் தலைமையகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி சந்தேக நபரைக்…

  • அனுராதபுரம் பெண் மருத்துவர் வன்கொடுமை; பாலியல் குற்றவாளி கைது

    அனுராதபுரம் பெண் மருத்துவர்  வன்கொடுமை; பாலியல் குற்றவாளி கைது

    அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கல்நேவ போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளியை விசாரித்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மருத்துவரிடம் இருந்து திருடப்பட்ட மொபைல் போன் மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்தவர். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் தான் அவர் விடுதலையாகியுள்ளார். நிலங்க மதுரங்க ரத்நாயக்க (பண்டி) என்று…

  • கோர விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

    கோர விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

    அநுராதபுரம்,நொச்சியாகம, காலதிவுல்வெவ பிரதேசத்தில் (16) இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காலதிவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர். பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நொச்சியாகம காலதிவுல்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய இரு பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரு மாணவர்களதும் சடலங்கள் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான…

  • நாயால் ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

    நாயால் ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

    புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ராஜாங்கனை, அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் நேற்றிரவு (05-01-2025) இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முச்சக்கரவண்டி, வீதியைக் கடக்கின்ற நாயுடன் மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட வேளையில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின் இருக்கையில் பயணித்த சிறுவனும் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தார்.…

  • அனுராதபுரத்தில் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த தாய்!

    அனுராதபுரத்தில் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த தாய்!

    அனுராதபுரம் மகாவிலாச்சி பகுதியில் யானை தாக்கியதில் தாயொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றையதினம் (28-10-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மகாவிலாச்சி பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த தாயார் நேற்றையதினம் (28-10-2024) தனது வீட்டுத் தோட்டத்துக்கு வந்த காட்டு யானையைத் துரத்த முயன்றபோது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் வாகனம் விபத்து!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் வாகனம் விபத்து!

    வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதெனிய – அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கும் வாகனத்தில் இருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு சிறிது நேரத்தில் உடல் தகராறாக மாறியது, இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், வாகனத்திற்குள் பல ஆயுதங்கள் காணப்பட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டி, மேலும் கவலைகளை அதிகரித்து, சட்ட அமலாக்கத்தின் கவனத்தை…

  • மது அருந்திவிட்டு ஏரியில் நீராடிய 4 இளைஞர்களில் இருவருக்கு நேர்ந்த சோகம்!

    மது அருந்திவிட்டு ஏரியில் நீராடிய 4 இளைஞர்களில் இருவருக்கு நேர்ந்த சோகம்!

    கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற 4 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று (20-10-2024) மாலை குறித்த 4 இளைஞர்களும் மது அருந்திவிட்டு இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடியுள்ளனர். இதன்போது இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும், இரண்டு பேரும் பொல்கஹவெல மற்றும் புஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…