-
நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் விசுவாசி அஜித்

நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர் வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் என கூறப்படுகின்றது. அதோடு இவர் பிள்ளையானின் நெருங்கிய விசுவாசமாக செயல்பட்ட இவர் வாழைச்சேனை மக்களுக்கும் நன்கு அறிந்த ஒருவர் என்றும், இன்னும் பலர் இருக்கின்றார்கள் என்றும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தீவுச்சேனை பகுதியில் அமைந்திருந்த பிள்ளையான் குழுவின் முகாம்களில் கடந்த காலத்தில் பல பொது மக்கள் படு கொலை…
-
வடக்கில் ஆவா குழுபோல கிழக்கில் கோபு குழு ; வீடொன்றில் பயங்கரம்

வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (15) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட “கோபு” வாள்வெட்டுக் குழுவினர் வீடொன்றில் நுழைந்து தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து கட்டி வைத்ததுடன் ஏனைய குழுவினர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோடியுள்ளனர். மத்திய கிழக்கு நாடொன்றில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு…
-
1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் ; வியாழேந்திரனுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுதலை மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன், முதலில் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் அவரது…
-
மட்டக்களப்பு அருண் தம்பிமுத்து அதிரடியாக கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில்…
-
பிள்ளையான் கும்பலின் அடாவடிகள் பேத்தாளையில் அரங்கேற்றம்!

பிள்ளையான் கும்பல் மாவட்டத்தைத் தமது சொந்த இராச்சியமாக உறுதி எழுதி விட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டக்காணிகள் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் பிளையானாலும கும்பலாலும் திருடப்பட்டுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக 19.05.2024 அன்று பேத்தாளையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பேத்தாளைக்கு அண்மையிலுள்ள கருங்காலிச் சோலை என்னும் ஊரில் விளையாட்டுப் போட்டியொன்று அங்குள்ள இளைஞர்களால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அதிதியாக அவ்விளையாட்டுக்கழகத்துடன் தொடர்புடைய அபிமானியான பிறைசூடி அவர்களை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த புள்ளையானின் அடியாள் கும்பல் தலைவனும் தம்பியும்…