Tag: Beach

  • யாழ்ப்பாணம் பண்ணை கடலில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

    யாழ்ப்பாணம் பண்ணை கடலில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

    யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நான்கு பேர் வாவியில் குளிக்கச் சென்று சிக்கியதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய இருவர். உள்ளூர்வாசிகளும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நீரில் மூழ்கியவர்களை மீட்டு யாழ்ப்பாண மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர்களில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார்…

  • கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் பலி; இருவர் சகோதரர்கள்

    கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் பலி; இருவர் சகோதரர்கள்

    நீர்கொழும்பு – வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற இரு சகோதர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு…

  • யாழ் கசூரினா கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன், யுவதி

    யாழ் கசூரினா கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன், யுவதி

    யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் சனிக்கிழமை (14 ) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட…

  • காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி உயிரிழப்பு

    காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி உயிரிழப்பு

    காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. களுத்துறை, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த காதலி தனது காதலனுடன் இணைந்து பயாகலை, தியலகொட பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் கோபமடைந்த காதலன் தனது காதலியைக் கடலில் தள்ளிவிட்டுள்ளார். இதன்போது, கடலிலிருந்த பாறைகளின் மேல் விழுந்த…