Tag: Cinema

  • 11 நாட்களில் 600 கோடி வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1

    11 நாட்களில் 600 கோடி வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1

    2025 ஆம் ஆண்டு பிரம்மாண்ட பான் இந்தியன் திரைப்படமாக காந்தாரா சாப்டர் 1 வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோவான ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இவருடன் இணைந்து ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்த நிலையில், 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,…

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பத்து ரூபா தானமாக கொடுத்த பெண்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பத்து ரூபா தானமாக கொடுத்த பெண்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். ரியல் வாழ்க்கையில் சாதாரண தோற்றத்தில் காணப்படும் ரஜினிகாந்த், பெங்களூருவில் மாறுவேடத்தில் சென்ற அனுபவம் பற்றிய ஒரு தகவலை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதில், ஒருமுறை மாறுவேடத்தில் பெங்களூருவில் இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்றேன். அப்போது ஒரு பெண் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் யாசகம் பெறுபவர் என்று நினைத்த அப்பெண் என்னிடம் உடனடியாக பத்து ரூபாயை தர்மமாக கொடுத்தார். பதிலுக்கு எதுவும் கூறாமல், நான்…

  • இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சி

    இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சி

    இயக்குனர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, 48 மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகன் மனோஜ். உதவி இயக்குனராக மணிரத்னத்திடம் வேலை பார்த்துள்ளார். இயக்குனராக வேண்டும் என சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஆனார். அப்பா பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், கடல் பூக்கள் போன்ற படங்களில் நாயகனாக…

  • திரைப்படமாகும் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப் பயணம்

    திரைப்படமாகும் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப் பயணம்

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப்பயணம் தொடர்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது அதுகுறித்து குறுந்திரைப்படமொன்று தயாராவதுடன், புத்தகமொன்றும் எழுதப்படுவதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி, அதனூடாகத் தமது அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்குமே முயற்சித்துவருகின்றது. ஆகையினால்தான் அரசாங்கம் உரிய தொழிற்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தாமல்,…

  • பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் உயிரிழப்பு

    பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் உயிரிழப்பு

    பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று (03) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். நேத்ரன் தன்னோடு இணைந்து நடித்த நடிகை தீபாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனின் மூத்த மகள் அபிநயா தன்னுடைய…

  • மனைவியை விவாகரத்து செய்யும் இசைப்புயல்; அடுத்து யார்?

    மனைவியை விவாகரத்து செய்யும் இசைப்புயல்; அடுத்து யார்?

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளமை சினிமா வட்டாரத்தில் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாகவே தமிழ் சினிமா தம்பதிகளிடயே விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் 3 தசாப்த கால…

  • என்னை இனி அப்படி கூப்பிடாதீர்கள்; கமல் போட்ட கண்டிசன்!

    என்னை இனி அப்படி கூப்பிடாதீர்கள்; கமல் போட்ட கண்டிசன்!

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், உலக நாயகன் உள்ளிட்ட அடமொழிகளைத் துறப்பதாக திடீரென அறிவித்துள்ளார். அதன்படி , தன்னை இனி ‘கமல்ஹாசன்’ அல்லது ‘KH’ என்று அழைத்தாலே போதும் என்று சினிமாத் துறையினர், ஊடகவியலாளர்கள், கட்சியினர், அரசியல்வாதிகள், அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (11) தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.…

  • ரஜினியின் வேட்டையன் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா..?

    ரஜினியின் வேட்டையன் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா..?

    நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட்டது.  ஜெய் பீம் வெற்றி திரைப்படத்தை கொடுத்த ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.  மேலும் பகத் பாசில்,  மஞ்சு வாரியர்,  அமிதாப் பச்சன் போன்ற  முக்கிய பிரபல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான தயாரிப்பு ரூ. 200  கோடி பட்ஜெட் என்ற விகிதத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 86 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம்…

  • கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி விளம்பரம் நடிப்பதற்கும் இத்தனை கோடியா..?

    கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி விளம்பரம் நடிப்பதற்கும் இத்தனை கோடியா..?

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் போட்டியாளருமான எம். எஸ். தோனி எண்ணற்ற தடைகளை தாண்டி கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றி அடைந்துள்ளார்.  பல கோடி ரசிகர்களை பெற்றுள்ள இவர் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.  கிரிக்கெட் மட்டுமல்லாமல் எம். எஸ். தோனி டிவி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து டிவி விளம்பரங்களில் நடிப்பதற்கு ரூ. 20 முதல்…

  • நடிகை மீனாவுடன் தங்க 30 லட்சம் செலவு செய்தாரா யாழ்ப்பாண வர்த்தகர்!

    நடிகை மீனாவுடன்  தங்க 30 லட்சம் செலவு செய்தாரா யாழ்ப்பாண வர்த்தகர்!

    யாழ் பிரபல வர்த்தகர் ஒருவர், சென்னையில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் நடிகை மீனாவுடன் தங்கியிருந்து வந்துள்ளதாக தனது சகபாடி நண்பர்களுக்கு  கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனாவுடன் தங்குவதற்கு மட்டும் மீனாவுக்கு இலங்கைப் பணத்தில் 30 லட்சம் கொடுத்துள்ளதாக, வர்த்தகரின் நண்பர் ஒருவர் ஓடியோ ஆதாரத்துடன்  தகவல்களை கசிய விட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களிடம் நகைகளை வாங்குவது மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குறித்த வர்த்தகர் அண்மையில்…