-
பாலியல் குற்றச்சாட்டு – கூண்டோடு கலைக்கப்பட்ட மலையாள நடிகர் சங்கம்!

கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் இராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்ந்து அச்சங்கத்தின் 17 நிர்வாகிகளும் இராஜினாமா செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக கேரள அரசு நியமித்த குழு அறிக்கை அளித்துள்ளது. இதேவேளை மலையாள திரைத்துறையில் நடிகர்கள், இயக்குநர்கள் மீது இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியிலேயே நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.
-
கணவரின் பிறந்த நாள் கொண்டாட யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா!

தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா , புதன்கிழமை (31) மதியம் தனது குடும்பத்தினருடன் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காகவும் அவர் யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதோடு ரம்பா குடும்பத்தினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் அவர்கள் யாழ் வந்துள்ளதக கூறப்படுகின்றது.
-
காசுக்காக என் பொண்ணு கல்யாணம் பண்ணல.. கோபத்தில் கத்திய சரத் குமார்

நடிகை வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் திருமணம் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது. நிக்கோலாய் ஏற்மகனே திருமணமானவர் என்பதுடன் அவருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் வரலட்சுமி, நிக்கோலாய்-ஐ திருமணம் செய்ய 800 கோடி சொத்து தான் காரணம் என தகவல் வெளியான நிலையில், அது தொடர்பில் வரலட்சுமியின் தந்தை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். முன்னணி நடிகராக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் நடிகர் சரத்குமார், தன் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்தை தாய்லாந்தில் நடத்தி…
-
AI விஜயகாந்த் : தே.மு.தி.க அறிக்கை

தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த அறிக்கையில் , தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட…
-
தனியா சுற்றித்திரிந்த பிரேம்ஜிக்கு திருமணம் முடிந்தது

நடிகை பிரேம்ஜி இன் திருமணம் மிக விமரிசையாக இடம்பெற்ற நிலையில் பல்லரும் திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவராக வலம் வருகிறார். சென்னை 28 மற்றும் அஜித் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களில் பிரேம்ஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சில படங்களுக்கு இசை அமைத்து பாடல்களும் பாடியுள்ளார்.சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நகைச்சுவை கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து…
-
வாக்களிக்க வராதது ஏன் .? கேள்விக்கு திணறிய நடிகை ஜோதிகா..!

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளின் இவரும் ஒருவர். கடந்த சில வருடங்களாகவே நடிகை ஜோதிகா சினிமா துறையில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்துள்ள சைத்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்துள்ளது. ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ரீகாந்த் என்ற படத்திற்கு செய்தியாளர்களிடையே நடிகை ஜோதிகா படத்தைப் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அப்பொழுது செய்தியாளர்கள் தரப்பிலிருந்து ஜோதிகாவிடம்…
-
லாரன்ஸ் தாயார் லாரன்ஸ்க்கு கொடுத்த முக்கிய அட்வைஸ் – ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..!

நடிகர் லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரில் இவரும் ஒருவர், கஷ்டப்படும் மக்களுக்கு தேடிச் சென்று உதவி செய்வதில் இவர் வல்லவர். எண்ணற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வளர வைத்துள்ளார். யாரிடமும் உதவி கேட்காமல் தானாக முடிந்த உதவியை எண்ணற்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செய்து வருகிறார். முதியோர் இல்லம் குழந்தைகள் காப்பகம் என எண்ணற்ற உதவி செய்து வரும் நடிகர் லாரஸ்க்கு அவர் அம்மா ஒரு முக்கிய அட்வைஸ் கொடுதுள்ளார். எக்காரணத்தைக்…