-
பாரிய தீ விபத்தால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்!

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை (21) முழுவதும் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக விமான நிலையம் குறிப்பிடத்தக்க மின் தடையை சந்தித்து வருவதாக ஹீத்ரோவின் அறிக்கை தெரிவித்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகவலுக்கு அவர்களின் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் ஹீத்ரோ விமான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான…