-
பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் அடித்துக் கொலை

கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது. இந்தியாவின் கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது. பத்து அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த இளைஞன், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரிடம்…
-
நான் இந்தியன் என்பதால் புறக்கணிக்கப்பட்டேன்; கவாஸ்கர்

மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மூத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் ஆகியோரின் பெயர்களுடன் நடத்தப்படும் பார்டர்-கவாஸ்கர் (Border-Gavaskar) கிண்ண டெஸ்ட் தொடர் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இந்த தொடரினை நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. ஆனால் கிண்ணம் வழங்கப்படும் போது ஆலன் பார்டர் மட்டுமே இருந்தார். சுனில் கவாஸ்கர் வேண்டுமென்றே அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதட்டமடைந்த அவர், “நான் இந்தியன் என்பதால் கிண்ணத்தினை வழங்க அழைக்கவில்லை” என்று கூறியது சர்ச்சையானது. பார்டர்…
-
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி விளம்பரம் நடிப்பதற்கும் இத்தனை கோடியா..?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் போட்டியாளருமான எம். எஸ். தோனி எண்ணற்ற தடைகளை தாண்டி கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றி அடைந்துள்ளார். பல கோடி ரசிகர்களை பெற்றுள்ள இவர் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. கிரிக்கெட் மட்டுமல்லாமல் எம். எஸ். தோனி டிவி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து டிவி விளம்பரங்களில் நடிப்பதற்கு ரூ. 20 முதல்…
-
இன்று மோதவுள்ள இந்தியா – கனடா!

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய மற்றும் கனேடிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
-
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் – யை திருமணம் செய்ய இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை..!

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்டில்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் இவர் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ளதாகவும் அந்த 11 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் 6 இடத்தில் தற்பொழுது உள்ளார். கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா என்பவரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக…
-
சென்னை அணியிலிருந்து சீறிப்பாய்ந்த பந்துவீச்சு – பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றி

இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டமான ஐ பி எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. டாஸ்க் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை அடித்தது இதைத் தொடர்ந்து 168 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சீறிப்பாய்ந்த பந்துகளைக் கண்டு…