-
இலங்கையில் திடீரென அதிகரித்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அரசாங்க சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 38,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார். 20 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
-
இலங்கையில் 38 ஆயிரம் பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 38,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார். “எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவைத் தவிர, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை…
-
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொசு அபாய வலயங்கள்!

அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்குள் டெங்கு நுளம்பு புழுக்களின் அடர்த்தி கணிசமாக அதிகரித்துள்ளதாக அரசாங்க சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள அதிக ஆபத்துள்ள வலயங்களில் விஷேட பூச்சியியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்தார். இலங்கையில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தொற்று பரவி வருவதால், இந்த வருடத்தில் இதுவரை 30,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கணக்கெடுப்புத்…
-
இலங்கையில் 2024ல் இதுவரை டெங்கு நோயால் 25,000 பேர் பாதிப்பு!

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான ஐந்து மாதங்களில் 25,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியிருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்படுவது ஆபத்தான நிலை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 90,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டாக்டர்…
-
4 மாதத்தில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் – அதிர்ச்சியில் உறைந்த நாடு

தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் கடந்த 4 மாத காலமாகவே டெங்கு காய்ச்சலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் 4 மாதங்கள் கணக்கெடுப்பின்படி 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் இதே போல் டெங்கு காய்ச்சலின் பாதிப்பானது உச்சநிலையை அடைந்துள்ளது. 10 லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதைவிட இந்த வருடம் 4 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.இதை தொடர்ந்து பரிதாபமாக…