Tag: Final War

  • இசைப்பிரியா படுகொலை; ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்பு; பொன்சேகா தகவல்!

    இசைப்பிரியா படுகொலை; ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்பு; பொன்சேகா தகவல்!

    இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இறுதிப்போரின்போது 2 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சரணடைந்தனர். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும் மக்களுடன் மக்களாகச் சரணடைந்தனர். அவர்களுக்குத் தேவையான உடை உணவு, மருந்து என்பவற்றை வழங்கி, புனர்வாழ்வில் இருந்து செல்லும் வரை அனைவரையும் முறைப்படி பாதுகாத்தோம். எனினும், இறுதிப்போரின் போது…

  • இசைப்பிரியா – பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும்

    இசைப்பிரியா – பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும்

    இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க ரனாஞ்சக கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். முறைப்பாட்டை பதிவு செய்ய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்படும் என கூறியே அனைத்து அரசாங்கங்களும் பதவிக்கு வருகின்றன. பதவிக்கு வந்ததும் அதனை அடியோடு மறந்து விடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சாட்சியங்கள்…

  • சவேந்திர சில்வா, கருணா அம்மானிற்கு எதிராக பிரிட்டன் தடை

    சவேந்திர சில்வா, கருணா அம்மானிற்கு எதிராக பிரிட்டன் தடை

    இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய. கருணா அம்மான்.ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளதாவது. பிரிட்டன் இலங்கையின்…

  • விடுதலைப்புலிகளின் தலைவர் மகன் பாலசந்திரன் கொலை; நாமல் கூறிய தகவல்

    தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் உயிரிழந்த தகவல் வந்தபோது தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக நாமல் ராஜபக்சே கூறினார். பிரபாகரனின் இளைய மகன் போரின்போது உயிரிழந்த தகவலை கேட்டு, தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக, இலங்கை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவரிடம், போர் காலத்தில் அதிபராக இருந்த தங்கள் தந்தை மிகவும் கவலை அடைந்த சம்பவம் எதுவும் நினைவிருக்கிறதா…

  • முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில் ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

    முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில்  ஐவருக்கு நீதிமன்றம்  தடை உத்தரவு

    இறுதிக்கப்பட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தமிழின படுகொலை நாள் மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கும் ஏற்பாடு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்து சமூக சேவகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்முனை நீதிமன்ற நீதிபதியின் கையொப்பத்துடன் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவினால் இந்த தடையுத்தரவு பத்திரம் வழங்க…