Tag: Fire

  • யாழ் ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியை மரணத்தில் புதைந்துள்ள மர்மம் என்ன?

    யாழ் ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியை மரணத்தில் புதைந்துள்ள மர்மம் என்ன?

    யாழ் பல்கலைக்கழக கல்வித்துறையின் தலைவரராணசிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன் அவர்களின் மனைவியான ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியை நிசாந்தினி தீ விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நித்தியவர்ணனும் மனைவியும் கொழும்புக்கு சென்று திரும்பி அதிகாலை வீட்டுக்கு வந்த பின்னா அங்கு இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே குக்குரல் கேட்டதாகவும் அயலவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் விரிவுரையாளர் மற்றும் அவரது மனைவி நிசாந்தினி ஆகியோர் தமது வீட்டுக்கு வாகனம்…

  • வவுனியாவில் பற்றி எரிந்த சிங்கர் க்ஷோ ரூம்

    வவுனியாவில் பற்றி எரிந்த சிங்கர் க்ஷோ ரூம்

    வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா – ஹொரவபொத்தானை வீதியில் அமைத்துள்ள சிங்கர் காட்சியறையிலையே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பெருமளவானோரின் பெரும் போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் காட்சியறையில் காணப்பட்ட பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள் என கோடிக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து…

  • இலங்கையில் காதலுக்கு எதிப்பு தெரிவித்த தாய்க்கு தீவைத்த 13 வயது சிறுமி

    இலங்கையில் காதலுக்கு எதிப்பு தெரிவித்த தாய்க்கு தீவைத்த 13 வயது சிறுமி

    பதுளையில் தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 04ஆம் திகதி 13 வயதான சிறுமி தனது தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில் , படுகாயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து தாய்க்கு தீ வைத்தார் எனும்…

  • பிரித்தானியா பள்ளிவாசல் மீது தீ வைப்பு; வெறுப்புக் குற்றமா?

    பிரித்தானியா பள்ளிவாசல் மீது தீ வைப்பு; வெறுப்புக் குற்றமா?

    பிரித்தானியாவின் தெற்கு பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தீ வைப்பு தாக்குதலை “வெறுப்பு குற்றம்” என ஐக்கிய இராச்சியத்தில் பொலிஸார் விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு சசெக்ஸின் பீஸ்ஹேவனில் உள்ள ஃபிலிஸ் அவென்யூவில் சனிக்கிழமை (04) இரவு 10 மணிக்கு தீ வைப்பு தாக்குதல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக, அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் பள்ளிவாசலின் முன் நுழைவாயில் மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்களில்…

  • யாழில் தீயில் கருகி முதியவர் உயிரிழப்பு

    யாழில் தீயில் கருகி முதியவர் உயிரிழப்பு

    யாழில் தவறுதலாக உடையில் தீ பற்றியதால் முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் (02) பரிதாபமாக உயிரிழந்தார். பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த மா.சின்னமணி (வயது 95) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த 26ஆம் திகதி அன்று சுருட்டு புகைப்பதற்கு பற்றவைத்த தீக்குச்சியை தவறுதலாக அவர் அணிந்திருந்த ஆடையில் போட்டவேளை தீப்பற்றியதில் அவர் தீக்காயங்களுக்கு உள்ளானார். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

  • யாழில் கர்ப்பிணி அரச அதிகாரி உயிரிழப்பு; கணவன் கைது

    யாழில் கர்ப்பிணி அரச அதிகாரி உயிரிழப்பு; கணவன் கைது

    யாழ்ப்பாணம் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார். ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த குறித்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில்…

  • முல்லைத்தீவில் தீயில் கருகிய கடைகள்

    முல்லைத்தீவில் தீயில் கருகிய கடைகள்

    முல்லைத்தீவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (16) ஏற்பட்ட தீயில் உணவகமும் பாதணி கடையும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப் பிரிவு இல்லாத காரணத்தினால், இராணுவம், பொலிஸார், அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் இணைந்து தீயினை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, நிலைமையை பார்வையிட்டனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ பரவல்…

  • கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து : இரு சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!

    கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து : இரு சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!

      இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட ஹோட்டலொன்றின் முதலாம் மாடியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.…

  • யாழில் இளம் குடும்பப் பெண் மனவிரக்தியில் எடுத்த முடிவால் அதிர்ச்சி

    யாழில் இளம் குடும்பப் பெண் மனவிரக்தியில் எடுத்த முடிவால் அதிர்ச்சி

    யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் சனிக்கிழமை (27) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் சனிக்கிழமை (27) குளிப்பதற்கு என்று சென்றுள்ளார். பின்னர் அங்கு தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளார். மன விரக்தி காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

  • காதலி கதவை திறக்காததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பொலிஸ்!

    காதலி கதவை திறக்காததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பொலிஸ்!

    தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது. இறந்தவர் சமன் என்ற பொலிஸ் சார்ஜென்ட் ஆவார், அவர் புலஸ்திபுர பொலிஸில் இணைக்கப்பட்டு பொலன்னறுவை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றினார். உயிரிழந்த சார்ஜென்ட் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும்,…