-
வீடுகளை விட்டு வெளியேறாத முன்னாள் எம்.பி.க்கள் 35 பேருக்கு சிவப்பு அட்டை

மாதிவெல எம்.பி.களின் வீட்டுத் தொகுதியை காலி செய்யாவிட்டால் , அவர்களது மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர, இன்று (21) அறிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முன்னாள் எம்.பி.க்கள் மாதிவெல எம்.பிக்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியின் வீடுகளில் பொதுத் தேர்தல் நடைபெற்ற கடந்த 14 ஆம் திகதி வரை மாத்திரமே தங்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, நேற்று (20ம்…