-
நான் இந்தியன் என்பதால் புறக்கணிக்கப்பட்டேன்; கவாஸ்கர்

மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மூத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் ஆகியோரின் பெயர்களுடன் நடத்தப்படும் பார்டர்-கவாஸ்கர் (Border-Gavaskar) கிண்ண டெஸ்ட் தொடர் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இந்த தொடரினை நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. ஆனால் கிண்ணம் வழங்கப்படும் போது ஆலன் பார்டர் மட்டுமே இருந்தார். சுனில் கவாஸ்கர் வேண்டுமென்றே அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதட்டமடைந்த அவர், “நான் இந்தியன் என்பதால் கிண்ணத்தினை வழங்க அழைக்கவில்லை” என்று கூறியது சர்ச்சையானது. பார்டர்…