Tag: Ilankai thamilarasu kadchi

  • தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார்

    தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார்

    தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த…

  • மாற்றம் ஒன்றே மாறாதது ; சுமந்திரன் நல்லம்

    மாற்றம் ஒன்றே மாறாதது ; சுமந்திரன் நல்லம்

    மாற்றம் ஒன்றே மாறாதது. கட்சி நிலைப்பாடுகள் வேறு.தொழிற்சங்க நிலைப்பாடுகள் வேறு வேறாக இருக்கலாமென தமிழ் அரசியல் போலிகளை போட்டுடைத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர். ஏம்.ஏ.சுமந்திரன் வழக்குகளை திசை மாற்றவே , வழக்குகளை கையாளுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு. ஆனாலும் தற்போது அதனை ஞாபகமூட்டி , அவர்ளை தர்மசங்கப்படுத்தவும் நான் விரும்பவில்லையென தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இடமாற்றத்தால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம்…

  • விழுந்தும் மீசையில் மண் ஒட்டவிலை என்கிறார் சுமந்திரன்

    விழுந்தும் மீசையில் மண் ஒட்டவிலை என்கிறார் சுமந்திரன்

    இன்று முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு…

  • ஹர்த்தால் புறக்கணிப்பு ; சுமந்திரன் முகத்தில் கரிபூசிய மக்கள்

    ஹர்த்தால் புறக்கணிப்பு ; சுமந்திரன் முகத்தில் கரிபூசிய மக்கள்

    வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில், பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன. முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் , வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தாலையே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் , அதனால் இராணுவத்தினரை…

  • 15ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால்

    15ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால்

    வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கோரியுள்ளார். முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது குளத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் , அப்பகுதி இளைஞர்களை இராணுவ முகாமிற்குள் அழைத்து தாக்கியுள்ளனர்.…

  • வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர்

    வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர்

    சம்பந்தரின் நினைவு நாள் ஜூன் 30. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக – அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன்,…

  • யாழ் செம்மணி போராட்ட இடத்திலிருந்து துரத்தப்பட்ட சீ.வி.கே. சிவஞானம்

    யாழ் செம்மணி போராட்ட இடத்திலிருந்து துரத்தப்பட்ட  சீ.வி.கே. சிவஞானம்

    யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் (25) மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பகல் வேளையில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி வெளியேற்றியிருந்தனர். யாழ்ப்பாணத்தில்…

  • கொள்கை அற்ற சுமந்திரன்; EPDP உடன் சேர்த்து தமிழரசு கட்சியை தோற்கடிப்பு

    கொள்கை அற்ற சுமந்திரன்; EPDP உடன் சேர்த்து தமிழரசு கட்சியை தோற்கடிப்பு

    மக்களால் போடப்பட்ட வாக்கு “தமிழ் தேசியத்திற்கானது” என்பதை உணர்ந்து பதவி போனாலும் பரவாயில்லை எனக் கருதி EPDP உடன் சேர்த்து தமிழரசு தோழர்களையும் தோற்கடித்து தன் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளார். அதனடிப்படையில் அவருக்கு எதிரான ஒழுக்கற்று என்ற பெயரில் கட்சி & மக்களால் வழங்கிய ஆணையையும் பறிக்க வாய்ப்பு உண்டு. கொள்கை அற்ற சுமந்திரன் ஐயாவின் தரப்பினரது அரசியலை மக்கள் அவதானித்து கொண்டிருப்பதை அவர்கள் புரிய வாய்ப்பு இல்லை. ஆனால் தமிழ் தேசியத்தின் மீது உறுதியான நம்பிக்கை…

  • மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக சிவம் பாக்கியநாதன்

    மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக சிவம் பாக்கியநாதன்

    மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று தெரிவித்தார். சிவம் பாக்கியநாதன் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார். “ஒரு ஆச்சரியமான திருப்பமாக, NPP அரசாங்கம் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட பல்வேறு வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

  • யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு சுமந்திரன் பரித்துரைத்த பெண்

    யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு சுமந்திரன் பரித்துரைத்த பெண்

    யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்குத் திருமதி. விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைத்துள்ளது. அதேவேளை, யாழ். மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். யாழ். நல்லூரில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.