Tag: Important

  • உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும்…!

    உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும்…!

    உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று பிரிட்டன் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர் : அடுத்து வரும் பெருந்தொற்றை கண்டறிந்து தடுக்க சிறந்த கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவது முக்கியம் . உலக நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனா தொற்று ஏற்பட்ட சமயத்தில் அடுத்த பெருந்தொற்றை தடுக்க ஒத்துழைப்போம் என்று ஜி7 நாடுகள் உறுதியேற்றனர். ஆனால்,  இப்போது அவர்கள் மறந்துவிட்டனர். உலக சுகாதார அமைப்பு…

  • யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர்

    யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர்

    யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான்…

  • ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக இறக்கப்பட்ட பயணிகள்

    ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக இறக்கப்பட்ட பயணிகள்

    ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து வாரணாசி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு கொடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர். இன்று காலை டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்தனர். இன்னும்…

  • ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்; 20 லட்சம் சன்மானம்

    ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்;  20 லட்சம் சன்மானம்

    இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய கொழும்பு – தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இதன்படி, சந்தேகநபரின் பல புகைப்படங்களை பொலிஸார் நேற்று (25) ஊடகங்களில் வெளியிட்டுள்ள நிலையில் அவரை காட்டிக்கொடுப்போருக்கு 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். சந்தேக நபர், 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட், தெமட்டகொட பிரதேசத்தில் வசிப்பவர், சுமார் 05 அடி 06 அங்குலம்…

  • நடுவானில் குலுங்கிய மற்றுமொரு விமானம்; 12 காயம்

    நடுவானில் குலுங்கிய மற்றுமொரு விமானம்; 12 காயம்

    கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (26) குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளனர். கட்டா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான QR017 என்ற விமானம் ஒன்று தோஹா நகரில் இருந்து டப்ளின் நகருக்கு விமானம் துருக்கி நாட்டின் ஊடாக பயணித்த போது குலுங்கியதாக டப்ளின் விமான நிலையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், டப்ளின் நகரில் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.…

  • மாகந்துரே மதுஷிடமிருந்த மனிதாபிமானம் கூட அரசியல்வாதிகளிடம் இல்லை

    மாகந்துரே மதுஷிடமிருந்த மனிதாபிமானம் கூட  அரசியல்வாதிகளிடம்  இல்லை

    மாகந்துரே மதுஷிடமிருந்த மனிதாபிமானம் கூட , வெள்ளை அணிந்து பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் ஒருவரிடமாவது இருக்கும் என ஒரு கணம் கூட நம்பவில்லை என குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் வைத்தியர் மொஹமட் ஷாபி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக இருந்த விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பதெனிய , பொய் வழக்குகளில் பிடிபட்டு நான் தண்டிக்கப்பட்ட போது மௌனம் காத்தார். ஆனால் அவரது இரண்டாவது குழந்தை பிறக்க சிசேரியன் செய்தவர் தானே…

  • கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த யாழ் சிறுமி

    கோர விபத்தில் சிக்கி  பரிதாபமாக உயிரிழந்த  யாழ் சிறுமி

    யாழ்ப்பாணம், வடமராட்சியைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரின் குடும்பம் பயணித்த கார், திருகோணமலையில் விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தச் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை – ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்தக் கோர இடம்பெற்றுள்ளது என்று ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், வடமராட்சி – அல்வாய் மேற்கு, திக்கம் பகுதியைச் சேர்ந்த டயலொக் நிறுவனத்தின் வடக்கு – கிழக்கு பிராந்தியப் பொறியியலாளர் சிவயோகநாதன் நிதர்சன்…

  • முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் களைகட்டிய வெசாக் கொண்டாட்டம்

    முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில்  களைகட்டிய  வெசாக் கொண்டாட்டம்

    வெசாக் தினம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனைக் வருடம் தோறும் மே மாதம் 23 திகதி கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் வெசாக்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 59ஆவது காலால் படையினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் புத்த பெருமானின் பரிநிர்வானத்தை நினைவுகூரும் வரலாற்று கதைகள் வெளிச்ச வீடுகளில் தமிழ் மொழியில் ஒலி மூலம் வெளிப்படுத்தப்பட்டதோடு, சில…

  • பாடசாலை நிதியை வட்டிக்குவிடும் முல்லைத்தீவு கல்வி வலயக் கணக்காளர்

    பாடசாலை நிதியை வட்டிக்குவிடும்  முல்லைத்தீவு கல்வி வலயக் கணக்காளர்

    பல மோசடிகளுடன் தொடர்புபட்டு விசாரனைக்கு ஏதுவாக மாற்றலாகி முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளரின் பல நிதி மோசடிகளை குறித்த கல்விவலையப் பணிப்பாளருடன் இணைந்து செய்துள்ளதாக தெரியவருகின்றது. அதன்படி ரூ.485 740.57 பெறுமதியான நிதி, முல்லைத்தீவு சம்பத்நுவர பாடசாலைக்கு கடந்த 2023 ஜப்பசி மாகாண கல்வி பணிப்பாளரால் ஒதுக்கப்பட்ட போதிலும் முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளர் அந்நிதியை பாடசாலைக்கு விடுவித்து வழங்கவில்லை. அத்துடன் கணக்காளரும் வலயக்கல்விப் பணிப்பாளரும் அரச பணத்தை ஊழியர்களுக்கு வட்டிக்கு கொடுப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்…

  • அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

    அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

    அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா மாகாணம் அல்பாரெட்டா பகுதியில் நடந்த கார் விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின்போது…