-
விடுதலைப் புலிகள் மீதான தடை; இயக்குநர் கௌதமன் கண்டனம்

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும். இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை இது என்று இந்தியா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கி…
-
விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய உள்விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தடை நீடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும்…
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்த இந்தியா

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்தாண்டுகளுக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சம் நீட்டித்துள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் பிரிவு 3 இன் துணைப் பிரிவுகள் (1) மற்றும் (3) ஐ செயல்படுத்தி இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தடையை விதித்துள்ளது. விடுதலைப் புலிகள் இன்னும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மத்திய அரசு கருதுவதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
-
அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை எச்சரிக்கை…!

கடந்த சில மாதங்களாக ஈரானின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை நிர்வகிப்பதற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு , அமெரிக்கா ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது . அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் , இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் . மேலும் . புதிய ஒப்பந்தத்திற்கு…
-
டெல்லி மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் உள்ள பிரபலமான நான்கு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தீப்சந்த் பந்து மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை மற்றும் குருதாக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தினுள் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அந்த இடங்களில்…
-
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி

மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர . அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது , இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்துக்கொள்ளலாம் என்றும் மே மாதத்தில் முட்டையின் விலை கணிசமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் முன்னதாக இந்தியா முட்டை இறக்குமதியை நிறுத்தியதன்…
-
கடலுக்கடியில் மின் இணைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இந்தியா மற்றும் இலங்கை இடையே 120 கோடி டாலர் செலவில் கடலுக்கடியில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் இணைப்பை அமைப்பதற்கு இரு நாடுகளும் செயல்பட்டுவருகிறது என்று எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் . கடந்த 28 – ஆம் தேதி இலங்கை மற்றும் இந்தியா கூட்டு பணிக்குழுவின் 5 -ஆவது கூட்டம் கொழும்புவில் நடந்தது . இந்த கூட்டத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டனர் . இதில் இலங்கை – இந்தியா மின் இணைப்பு திட்டம்…
-
உள்ளூர் நாணயத்தில் பணம் செலுத்த இந்தியாவுடன் மாலத்தீவு பேச்சுவார்த்தை .

உள்ளூர் நாணயங்களில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக , சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை (SRVAs) திறக்க ரிசர்வ் வங்கி அனுமதித்த 22 நாடுகளில் மாலத்தீவும் இருப்பதாக கடந்த ஜூலை 2023 இல் இந்திய அரசு அறிவித்தது . மாலத்தீவு ருஃபியாவில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டணங்களை செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாலத்தீவு தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் . இந்த குறிப்பிடத்தக்க இறக்குமதி ஏற்பாடுகள் அனைத்திற்கும் டாலர் அல்லாத கொடுப்பனவுகளைச்…