Tag: india

  • பல் மருத்துவர் வெறிச்செயல்; மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்!

    பல் மருத்துவர் வெறிச்செயல்; மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்!

    கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 அன்று காலை ஒரு பாலிதீன் பையில் ஒரு கையின் பாகம் கிடைத்தது. மேலும் அதைத்தொடர்ந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு பையில் இன்னொரு கையும், இன்னும் சில கி.மீ. தூரத்தில் கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை போலீஸார் கைப்பற்றினர். தொடர்ந்து தலை மற்றும் உடலின் மற்ற…

  • யாழ் செம்மணி மனித புதைகுழி விவகாரம்; குரல்கொடுக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

    யாழ் செம்மணி மனித புதைகுழி விவகாரம்; குரல்கொடுக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

    யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரைசெய்யவேண்டும்என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள்…

  • 22 குழந்தைகளை தத்தெடுக்கும் ராகுல்காந்தி!

    22 குழந்தைகளை தத்தெடுக்கும் ராகுல்காந்தி!

    ஏப்ரல் 22ம் திகதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் 22 குழந்தைகளை லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு நம் நாட்டின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. மே 7 ம் திகதி…

  • குடும்ப தகராறில் கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி!

    குடும்ப தகராறில் கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி!

    இந்தியாவின் பீகார் மாநிலம், கயா மாவட்டத்திலுள்ள கிஜ்ராசராய் பகுதியில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. கிஜ்ராசராய் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி மீண்டும் தகராறு முற்றியது. இதன்போது, கணவன் மனைவியை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மனைவி, கணவனைத் தள்ளி வீழ்த்தி, அவரது உடல் மீது அமர்ந்து, அவரது நாக்கை…

  • பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

    பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

    இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. கர்நாடகா மாநிலம் பெலகாவி, சதவத்தி தாலுகா முனவல்லி நகரத்தை சேர்ந்த பஞ்சாக் ஷரி (வயது 33) வர்ஷனி, (வயது 28) இந்த தம்பதிகளுக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார். வர்ஷனி, இரண்டாவது முறையாக கர்ப்பிணியாக இருந்தார். ஆப்பரேஷனில், இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அ றுவை சிகிச்சை மூலம் பிறந்த…

  • இந்திய உப ஜனாதிபதி திடீர் ராஜினாமா

    இந்திய உப ஜனாதிபதி திடீர் ராஜினாமா

    இந்திய குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் கூறி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த அறிவிப்பு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குப் பிறகே வெளியாகியுள்ளது. அப்போது அவர் ராஜ்யசபை தலைவராக கூட்டத்தைக் கூட்டியதும் குறிப்பிடத்தக்கது. தனது ராஜினாமா கடிதத்தை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(அ) படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • மும்பை ரயில் குண்டுவெடிப்பு; மரண தண்டை கைதிகள் விடுவிப்பு

    மும்பை ரயில் குண்டுவெடிப்பு; மரண தண்டை கைதிகள் விடுவிப்பு

    2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ரத்து செய்கிறது. இந்த வழக்கு, 2006 ஜூலை 11 அன்று மும்பையின் மேற்கு ரயில் பாதையில் புறநகர் ரயில்களில் ஏழு குண்டுகள் வெடித்தன. 189 பேர் கொல்லப்பட்டு மற்றும் 824 பேர் காயமடைந்த வழக்காகும். விசாரணையில்,…

  • இந்தியாவில் குழந்தை பெற்றால் ரூபா 2 லட்சம்

    இந்தியாவில் குழந்தை பெற்றால் ரூபா 2 லட்சம்

    இந்தியாவில் இந்துக்கள் 3 ஆவது குழந்தை பெற்றால் 1 லட்சமும் 4 ஆவது குழந்தை பெற்றால் ரூபா 2 லட்சமும் வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார். ஓசூரில் நடைபெற்ற ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரமோத் முத்தாலி இவ்வாறு தெரிவித்தார்.இக்கூட்டத்தில் பேசிய பிரமோத் முத்தாலிக், ஸ்ரீராம் சேனா அரசியல் செய்யாது. அனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும். தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது.…

  • இந்திய குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண்

    இந்திய குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண்

    கர்நாடகா வனப்பகுதியில் உள்ள குகையில் தங்கியிருந்த ரஷ்ய பெண், அவரின் இரு பெண் குழந்தைகளையும் பொலிஸார் மீட்டு, பெண்கள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர். உத்தர கன்னடா மாவட்டம், கோகர்ணா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த 9ம் திகதி கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, வனப்பகுதியின் ராமதீர்த்த மலை பகுதியில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மலையின் சரிவான பகுதியில் உள்ள குகை ஒன்றின் முன்புறம், துணிகள் காய வைக்கப்பட்டிருந்தன. பொலிஸார், அங்கு சென்று பார்த்தபோது, குகைக்குள்…

  • மதிமுக கூட்டத்திற்கு வந்த உறுப்பினரின் காருக்குள் மோடியின் படம்

    மதிமுக கூட்டத்திற்கு வந்த உறுப்பினரின் காருக்குள் மோடியின் படம்

    மதிமுக கூட்டத்திற்கு வந்த உறுப்பினரின் காருக்குள் பிரதமர் மோடியின் படம் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடுகளிலும், கூட்டணி பேச்சுவார்த்தையிலும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடந்து திமுகவுடன் தான் கூட்டணி என கூறி வரும் நிலையில், வேறு கட்சிகளிடம் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக்…