Tag: Jothidar

  • ஜோதிடர் கூறியதை கேட்டு கோயில் முன்பு குவிந்த மக்கள்

    ஜோதிடர் கூறியதை கேட்டு கோயில் முன்பு குவிந்த மக்கள்

    யூடியூப் ஜோதிடர் ஒருவர் கூறியதை கேட்டு கோயில் முன்பு மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. தற்போது மார்கழி மாதம் நரசிம்மர் கோயிலில் தினந்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெறுவது வழக்கம். இந்த நிலையில், மார்கழி முதல் நாள் தொடங்கி நரசிம்மர் கோவிலில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோவிலுக்கு அதிகாலை…