Tag: kidnapping

  • கொழும்பில் மாணவியை கடத்த முயன்றவர் கைது

    கொழும்பில் மாணவியை கடத்த முயன்றவர் கைது

    கொழும்பு – கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைதுசெய்ய்பட்டவர் கொலன்னாவை – வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் கடந்த 02 ஆம் திகதி அன்று கறுவாத்தோட்டம் மல்வீதி…

  • சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை

    சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை

    குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான், மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்றுமுன்தினம் மாலை கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின்…

  • கிழக்கு உபவேந்தர் கடத்தல் ; பிள்ளையான் கைது

    கிழக்கு உபவேந்தர் கடத்தல் ; பிள்ளையான் கைது

    கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து வருகை தந்த கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சி​​ஐடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (08) இரவு கைதுள்ளனர். உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், கடந்த…

  • கருப்பு வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! வெளியான காரணம்

    கருப்பு வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! வெளியான காரணம்

    கண்டி, அம்பரப்பொல பகுதியில் நேற்று (11-01-2025) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர். பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் பாடசாலை மாணவிகள் இருவர் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தின் போது, அச்சமடைந்த மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், கடத்தப்பட்ட மாணவியை…

  • கடத்தல் கும்பலிடமிருந்து மகனை காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த தந்தை! இலங்கையில் சம்பவம்

    கடத்தல் கும்பலிடமிருந்து மகனை காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த தந்தை! இலங்கையில் சம்பவம்

    இரத்தினபுரி, எஹெலியகொட பகுதியில்  ஜீப் வாகனத்தில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்ட மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை அதே ஜீப் வாகனத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 19ஆம் திகதி மாலை பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி 6 பேர் கொண்ட குழுவொன்று ஜீப் வண்டியில் எஹெலியகொட இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிலிருந்த இளைஞனை அசிட் வீசி கைவிலங்கிட்டு பலவந்தமாக அழைத்துச் செல்ல முற்பட்ட போது, ​​இதனைத்…

  • யாழில் யுவதியை கடத்திய சம்பவத்தில் சிக்கிய மூன்று இளைஞர்கள்!

    யாழில் யுவதியை கடத்திய சம்பவத்தில் சிக்கிய மூன்று இளைஞர்கள்!

    யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் யுவதி ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து, வாகனம் ஒன்றில் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளார். யுவதி கடத்திய போது அப்பகுதியில் இருந்தவர்களால் உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சந்தேக நபர்கள் குறித்த யுவதியை ஊர்காவற்துறை பிறிதொரு பகுதியில் வீதியில் இறக்கி விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இருந்த போதிலும் பொலிஸாரின் நடவடிக்கையை அடுத்து, யுவதியை கடத்திய…