Tag: Killed

  • வங்கதேச வாக்குச்சாவடியில் மோதல் – பிஎன்பி நிர்வாகி உயிரிழப்பு

    வங்கதேச வாக்குச்சாவடியில் மோதல் – பிஎன்பி நிர்வாகி உயிரிழப்பு

    வங்கதேசத்தின் குல்னா சாதார் பகுதியில் ஆலியா மதரசா வாக்குச்சாவடியில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வங்கதேச தேசியவாத கட்சியை (பிஎன்பி) சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பிஎன்பி கட்சியின் குல்னா மெட்ரோபாலிட்டன் பகுதியின் முன்னாள் செயலாளர் மொஹிபுஸாமன் கொச்சி தாக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை (12) காலை இரு குழுக்களிடையே விவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது, மொஹிபுஸாமன் கொச்சிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…

  • மாந்திரீகத்திற்காக நாயைக் கொன்ற பெண் என்ஜினீயர்

    மாந்திரீகத்திற்காக நாயைக் கொன்ற பெண் என்ஜினீயர்

    மாந்திரீகத்திற்காக பெண் என்ஜினீயர் நாயைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா சின்னப்பா லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் திரிபர்ணா பாயிக்(வயது 36). மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்தார். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் 3 நாய்கள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி திரிபர்ணாவின் வீட்டில்…

  • கனடாவில் கூட்டத்தில் புகுந்த காரால் 11 பேர் பலி

    கனடாவில் கூட்டத்தில் புகுந்த காரால் 11 பேர் பலி

    கனடாவின் வன்கூவரில்   பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கனடாவாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி வீதியோரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. கூட்டத்தில் இருந்த பலர் மீது கார் மோதியது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காரை செலுத்திவந்த சாரதியை பொலிஸார் கைது செய்தனர். 30 வயதுடைய அவர் வென்கவுர் பகுதியில் வசித்து வந்தவர்…

  • இலங்கையில் தந்தை மகள், மகன் உயிரிழப்பு; இரவில் நடந்த பயங்கரம்

    இலங்கையில் தந்தை மகள், மகன் உயிரிழப்பு; இரவில் நடந்த பயங்கரம்

    மாத்தறை – மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடேவத்த சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தை, மகள் மற்றும் மகன் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 39…

  • ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டார்

    ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டார்

    ஓக்டோபர் ஏழு தாக்குதலை திட்டமிட்டு முன்னெடுத்த பின்னர் தலைமறைவான யஹ்யா சின்வரை இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஒரு வருடகாலமாக தேடிவந்தது. 61வயதான சின்வர் கடந்த ஒரு வருடகாலமாக காசா பள்ளத்தாக்கின் சுரங்கப்பாதைகளிற்குள்ளேயே வாழ்ந்தார் என கருதப்படுகின்றது. அவரின் பாதுகாப்பிற்கு என மெய்ப்பாதுகாவலர்கள் குழுவொன்று காணப்பட்டது இஸ்ரேலின் பணயக்கைதிகள் அவருடனேயே மனிதக்கேடயங்களாக வைக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் காசாவின் தென்பகுதியில் அவர் இஸ்ரேலின் ரோந்துபடைப்பிரிவொன்றை எதிர்கொண்டார் அவ்வேளை அதிகளவில் மெய்பாதுகாவலர்கள் இருக்கவில்லை, பயணக்கைதிகளும் காணப்படவில்லை. யஹ்யா சின்வருக்க என்ன…

  • பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை

    பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை

    ஹொரணை, மீவனபலன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை (11) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ஹொரண மீவனபலன பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பங்களாதேஷ் பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் பின்னர் இலங்கை வந்து தனது தங்கையுடன் வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது உயிரிழந்தவரும் அவரது சகோதரியும்…