-
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; லைக்கா குழுமம் மீது மனு தாக்கல்

ஸ்வர்ணவாஹினி, ஸ்ரீ FM, மொனரா TV உள்ளிட்ட இலங்கை வெகுஜன ஊடகங்களின் உரிமையை லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் லைக்கா குழுமம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், லண்டனை தலைமையகமாகக் கொண்ட லைக்கா குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை ஊடகத்துறையில் “மறைமுகமாகவும் இரகசியமாகவும்” தொழில்களை கையகப்படுத்துவதாக சிவில் செயற்பாட்டாளர் ஜமுனி கமந்த துஷார உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார். முக்கிய குற்றச்சாட்டுகள் : 1.…
-
இலண்டனில் தமிழீழத் தேசியக் கொடி நாள்

மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழீழத் தேசியக் கொடி நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமது நாடுகளில் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர். இந்தத் தினத்தில் இறுதி யுத்தம் மற்றும் போர்க் காலத்தில் இலங்கையில் உயிர்த்த தமிழ் மக்களையும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அதன் பிரகாரம் இம்முறையும் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வு இலண்டனில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ் மக்கள்…
-
யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்!

லண்டனிலிருந்து யாழிற்கு வந்த புலம்பெயர் தமிழர் பஸ்ஸில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழைச் சேர்ந்த குறித்த புலம்பெயர் தமிழர் லண்டனில் நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். இவ்வாறான நிலையில், கடந்த 17-10-2024ஆம் திகதி பஸ்ஸில் தனது உறவினர் வீட்டுக்கு பயணித்துக்கொண்டிருந்தபோது கல்வியங்காட்டு பகுதியில் பேருந்தினுள் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.…
-
லண்டனில் இருந்து யாழ் வந்தவர் திடீர் மரணம்

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு லண்டனில் இருந்து, யாழ்ப்பாணம் வருகை தந்தவ , திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைநகர் மணற்காட்டு பகுதியை சேர்ந்த நபரே என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது தந்தையின் இறுதி கிரியைகளுக்காக கடந்த 30ஆம் திகதி குடும்பத்துடன் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக…
-
விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை

விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, கடந்த…
-
சீதனம் தரவில்லை; யாழில் தாயின் பல்லை உடைத்த லண்டன் மகள்!

யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், லண்டன் வாழ் மகளால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆசிரியைல்லு இரு பிள்ளகள் உள்ள நிலையில் தாயார் தனது மகனுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்ததே தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவில் கணவனை இழந்த ஆசிரியை மிகுந்த சிரமத்தின் மத்தியில் வளர்த்து வந்த நிலையில் மகள், தாயின் விருப்பம் இன்றி காதல் திருமணம் செய்து லண்டனுக்கு…
-
நடு வானில் குலுங்கிய விமானத்தால் பறிபோன பயணி உயிர்

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதால் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-SQ321 என்ற விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45…