-
யாழில் மேல் மாடியில் நின்று காறித் துப்பியவர் மரணம்

யாழ்ப்பாணத்தில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அச்செழு பகுதியை சேர்ந்த மேசன் தொழிலாளியான சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை வெளியில் மழை பெய்து கொண்டிருந்தமையால் , மேல் மாடியில் இருந்து கீழே வெற்றிலையை துப்ப முயன்ற வேளை கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை சக தொழிலாளிகள்…
-
யாழில் நண்பனின் தாக்குதலி உயிரிழந்த நபர்

நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வவுனிக்குளத்தை சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார். கடந்த 10ஆம் திகதி நண்பர்களுடன் விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த வேள , ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் , நண்பர் ஒருவர் மண் வெட்டியால் குறித்த நபரை தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த நபரை , ஏனைய நண்பர்கள் அங்கிருந்து மீட்டு, மல்லாவி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா…
-
யாழ்ப்பாணம் உரும்பிராய் றோயல் பாம் முதலாளி விபரீத முடிவு

யாழ்ப்பாணம் மானிப்பாய் – கைதடி வீதியில் உரும்பிராய் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள றோயல் பாம் முதலாளியான கண்ணன் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்திருக்காலம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
-
பஸ் மிதிபலகையில் இருந்து விழுந்து நபர் உயிரிழப்பு

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹம்பஸ்வலான பகுதியில் பஸ் மிதிபலகையில் பயணித்த வயோதிபர் ஒருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹம்பஸ்வலான, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிபர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ருவன்வெல்லவிலிருந்து தன்னொருவ நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் முன் பக்கத்தில் உள்ள மிதிபலகையில் பயணித்த வயோதிபர் ஒருவர் கீழே தவறி…
-
வவுனியா பசார் வீதியில் மீட்கப்பட்ட சடலம்

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (11) காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து (11) காலை மீட்கப்பட்டது. சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால்…
-
யாழில் இளம் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியில் நேற்று இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . அச்சு வேலி பகுதியைச் சேர்ந்த உதயநாதன் விதுஷன் வயது 32 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிந்தவர் ஆவார் . சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை அச்சு வேலி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
-
ஆண் வயிற்றில் கருப் பை ; மருத்துவர்கள் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி [Rajgir Mistri] இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்கிர் மருத்துவமனை சென்றுள்ளார். அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய…
-
வேஷ்டி அணிந்த முதியவருக்கு அனுமதி மறுப்பு; சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்

பெங்களூருவில் வணிக வளாகத்தில் வேஷ்டி அணிந்துவந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பெங்களூரு ஜிடி வணிக வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட முதியவரை, அவரது மகன் ஜிடி வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குக்கு படம் பார்க்க அழைத்துவந்துள்ளார். அதற்காக முன்னரே டிக்கெட் புக் செய்துள்ளனர். அதன்படி, நேற்று படம் பார்க்க வரும்போது முதியவர் வெள்ளை வேஷ்டி, தலையில் முண்டு கட்டி வந்துள்ளார். ஆனால், வேஷ்டி அணிந்துநுழைய முதியவரை அங்கிருந்து பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.…