Tag: Mannar

  • சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரத போராட்டம்

    சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரத போராட்டம்

    மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்களின் அசமந்தத்தால் உயிரிழந்த சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அதேவேளை யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்து சிறப்பான முறையில் அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றி வந்த மருத்துவர் செந்துாரன், அண்மையில் சாவகச்சேரி வைத்தியசாலை சம்பவத்தில்…

  • தாயிற்கு நீதிகோரிய போராட்டத்தில் உயிரிழந்த சிந்துஜாவின் குழந்தை

    தாயிற்கு  நீதிகோரிய போராட்டத்தில் உயிரிழந்த  சிந்துஜாவின் குழந்தை

    மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில், நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்த சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும்…

  • இளம் தாய் உயிரிழப்பு; மன்னார் வைத்தியசாலைக்கு கொலை அச்சுறுத்தல்!

    இளம் தாய்  உயிரிழப்பு; மன்னார்  வைத்தியசாலைக்கு கொலை அச்சுறுத்தல்!

    மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பிள்ளையின் தாயான பட்டதாரியான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொலை அச்சுறுத்த விடுக்கப்படு வருவதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த இளம் தாய் உயிரிழந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததை அடுத்து , வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…

  • பட்டதாரியான இளம் தாய் உயிரிழப்பு; தவிக்கும் குழந்தை

    பட்டதாரியான இளம் தாய் உயிரிழப்பு; தவிக்கும் குழந்தை

    மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா (27) என தெரிய வந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ம் திகதி…

  • செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பாலத்தின் புகைப்படம்

    செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பாலத்தின் புகைப்படம்

    விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா – இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் புகைப்படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா – இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீற்றர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னாருக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் – 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு…

  • மன்னாரில் திடீரென உயிரிழக்கம் நாய்கள்…. காகங்கள்

    மன்னாரில் திடீரென உயிரிழக்கம் நாய்கள்…. காகங்கள்

    மன்னார் – உப்புக்குளம், நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,, மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர். இதுவரை 8 நாய்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறித்த நாய்களுக்கு அப்பகுதியில் யாரோ…

  • மன்னாரில் கோர விபத்து…. பெண் உயிரிழப்பு! 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

    மன்னாரில் கோர விபத்து…. பெண் உயிரிழப்பு! 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

    மன்னாரில் உள்ள பகுதியொன்றில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (21-06-2024) மாலை 4 மணியளவில் மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த  சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கல்முனையிலிருந்து மன்னார் மறிச்சுக்கட்டி  பகுதிக்கு வருகை தந்தவர்களின் வாகனம் முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு  வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன்…

  • தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயதான பேத்தி பலி

    தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயதான பேத்தி  பலி

    தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயதான பேத்தி உயிரிழந்த சம்பவம், மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் வியாழக்கிழமை(13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார். இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய பேத்தி…

  • மன்னாரில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற சந்தேக நபர் கைது!

    மன்னாரில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற சந்தேக நபர் கைது!

    மன்னார் சவுத் பார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 44 வயதான மன்னார் சவுத் பார் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு…