Tag: Mumbai

  • இலங்கை வர பிரபல இந்திய நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தடை

    இலங்கை வர பிரபல இந்திய நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தடை

    ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள நடிகை ஷில்பா ஷெட்டிக்கு இலங்கைக்குச் செல்ல மும்பை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீதிமன்ற பரிசீலனைக்கு முன்னதாக, அவர் மீதுள்ள 60 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டுகளை முதலில் தீர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள தேடுதல் அறிக்கை இன்னும் நடைமுறையில் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன்…

  • ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்

    ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்

    மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் 4 குழந்தைகளை சுமந்து வந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சையில் 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை பிறந்து நலமுடன் உள்ளனர்.  

  • மும்பை ரயில் குண்டுவெடிப்பு; மரண தண்டை கைதிகள் விடுவிப்பு

    மும்பை ரயில் குண்டுவெடிப்பு; மரண தண்டை கைதிகள் விடுவிப்பு

    2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ரத்து செய்கிறது. இந்த வழக்கு, 2006 ஜூலை 11 அன்று மும்பையின் மேற்கு ரயில் பாதையில் புறநகர் ரயில்களில் ஏழு குண்டுகள் வெடித்தன. 189 பேர் கொல்லப்பட்டு மற்றும் 824 பேர் காயமடைந்த வழக்காகும். விசாரணையில்,…

  • நடிகை ஐஸ்வர்யா ராய் கார் மீது மோதிய பேருந்து

    நடிகை ஐஸ்வர்யா ராய் கார் மீது மோதிய பேருந்து

    நடிகை ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதியதில் விபத்தானது. இந்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார். பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை. அவ்வப்போது திருமணங்களில் கலந்துகொண்டு தலை காட்டுகிறார். இந்நிலையில் மும்பையில் நடிகை ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த காரில் ஐஸ்வர்யா ராய் இல்லை என…

  • மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா நாடுகடத்தல்

    மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா நாடுகடத்தல்

    மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராணாவை நாடு கடத்த இந்தியா கோரியுள்ள காரணங்களில் முகாந்தரம் உள்ளதால், அவரை நாடு கடத்த உயர்நீதிமன்றம் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி, கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர்.மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்…

  • இந்தியாவில் கைதான இலங்கையின் பாதாள உலக நபரான போடி லஸ்ஸி!

    இந்தியாவில் கைதான இலங்கையின் பாதாள உலக நபரான போடி லஸ்ஸி!

    பிணை வழங்கப்பட்ட பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற இலங்கையின் பாதாள உலக நபரும் போதைப்பொருள் மன்னனுமான “பொடி லஸ்ஸி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்க இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது தொடர்பில் இன்டர்போல் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொடி லஸ்ஸி தனக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் இந்தியாவில் பதுங்கியிருப்பதாகவும் இலங்கை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, பதில் பொலிஸ்…

  • பிரபல நடிகர் சைஃப்அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்

    பிரபல நடிகர் சைஃப்அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்

    பிரபல நடிகர் சைஃப்அலிகான் மீது கத்துக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சைஃப்அலிகான் மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மீது ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்…

  • மருமகளை டிவி பார்க்க அனுமதிக்காதது கொடுமை அல்ல; நீதிமன்றம் கருத்து

    மருமகளை டிவி பார்க்க அனுமதிக்காதது கொடுமை அல்ல; நீதிமன்றம் கருத்து

    மருமகளை டிவி பார்க்கவும், அக்கம் பக்கத்தினரை சந்திக்கவும், கோயிலுக்கு தனியாக செல்லவும் அனுமதிக்காதது கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், வாரங்கானையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2002-ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்த நிலையில், பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மகள், 2 மாதங்கள் கழித்து 2003-ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மகள் தயாரித்த உணவைக் கேலி செய்தது, டிவி பார்க்க அனுமதிக்காதது, அக்கம்பக்கத்தினரை சந்திக்க…

  • 20 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன்!

    20 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன்!

    இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னனை பொலிஸார் கைது செய்தனர். மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் வசித்து வரும் 38 வயது விவாகரத்தான பெண் ஆன்லைன் திருமண தகவல் தளம் வழியாக திருமணத்துக்கு வரன் தேடிவந்தார். அவருக்கு கல்யாண் பகுதியை சேர்ந்த பெரோஸ் சேக் (வயது43) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது பெரோஸ் சேக் தான் விமானியாக பணிபுரிந்து வருவதாகவும், மனைவி இறந்துவிட்டதால் மகள், அத்தையுடன் கத்தாரில் வசித்து…

  • வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை , புனே; மக்கள் வெளியேற்றம்

    வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை , புனே; மக்கள் வெளியேற்றம்

    மகாராஷ்டிராவில் மும்பை, புனே நகரங்களில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புனே நகரில் தாழ்வான பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் அவற்றில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புனே…