Tag: Namal Rajapaksa

  • பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமலின் பெயர்? வெளிவரப்போகும் உண்மைகள்!

    பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமலின் பெயர்? வெளிவரப்போகும் உண்மைகள்!

    நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ என்று பெக்கோ சமனின் தொலைபேசியில் உள்ளதாகவும் , விரைவில் உண்மை வெளிவருமெனவும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங் களை ஒழிப்பதற்கான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், போதைப்பொருள் உற்பத்தி மாவட்டமாக அம்பாந்தோட்டையை எதிர்த்தரப்பினர் மாற்றியமைத்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை…

  • ஆரம்பித்த இடத்துக்கே திரும்பினார் மஹிந்த

    ஆரம்பித்த இடத்துக்கே திரும்பினார் மஹிந்த

    தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷ, எல்லாம் ஆரம்பித்த கார்ல்டன் வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளார் என்று நாமல் ராஜபக்ஷ, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பிய நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இன்று, எனது தந்தை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலைக்குத் திரும்பினார், அங்குதான் எல்லாம் தொடங்கியது. உண்மையான பலம் பதவி, சலுகைகள்…

  • மஹிந்த குடும்பத்தின் மீது வலை; அனுர அரசின் கையாலாகத்தனமாம்

    மஹிந்த குடும்பத்தின் மீது வலை; அனுர அரசின் கையாலாகத்தனமாம்

    தேசியமக்கள்சக்தி அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதை மறைப்பதற்காக அந்த விடயத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளை உருவாக்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி பௌத்தபீடாதிபதிகளின் உதவியை நாடியுள்ளார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார். இந்த தகவலை முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ள நாமல் ராஜபக்ச கௌரவத்திற்குரிய மதத்தலைவர்களை அரசியலிற்குள் இழுக்கும் அவமானகரமான முயற்சி இது…

  • மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலை தொடர்பில் நமலின் அறிவிப்பு

    மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலை தொடர்பில் நமலின் அறிவிப்பு

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தன. இது குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, “சமூக ஊடகங்களில் என்ன பேசப்பட்டாலும், நான் வீட்டிற்குச் சென்றபோது…

  • விடுதலைப்புலிகளின் தலைவர் மகன் பாலசந்திரன் கொலை; நாமல் கூறிய தகவல்

    தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் உயிரிழந்த தகவல் வந்தபோது தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக நாமல் ராஜபக்சே கூறினார். பிரபாகரனின் இளைய மகன் போரின்போது உயிரிழந்த தகவலை கேட்டு, தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக, இலங்கை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவரிடம், போர் காலத்தில் அதிபராக இருந்த தங்கள் தந்தை மிகவும் கவலை அடைந்த சம்பவம் எதுவும் நினைவிருக்கிறதா…

  • சிஐடிக்கு இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய நாமல் ராஜபக்ச!

    சிஐடிக்கு இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய நாமல் ராஜபக்ச!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2010 – 2015 காலப்பகுதியில் நிதி பெறப்பட்டமை தொடர்பில் அநாமதேய முறைப்பாட்டைத் தொடர்ந்து வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று (24) காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டி! பொதுஜன பெரமுன தீர்மானம்

    பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டி! பொதுஜன பெரமுன தீர்மானம்

    எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானத்தை மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவோம். இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும் கட்சியின் வெற்றியை உறுதி செய்யவும் பலமான அணிகளை உருவாக்கி வருகிறோம். மேலும், கட்சியை…

  • மனைவியுடன் வந்து வாக்களித்த நாமல் ராஜபக்ஷ !

    மனைவியுடன் வந்து வாக்களித்த நாமல் ராஜபக்ஷ !

    இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் இன்று இடம்பெறுகின்றது. இந்நிலையில் வாக்களிப்பதற்காக இன்று (21) காலை 8.00 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியில் உள்ள வீரகெட்டிய டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கை அளித்தார். அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாமல் ராஜபக்ஷவுடன் அவரது மனைவி லிமினி ராஜபக்ஷவும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.