Tag: Npp

  • பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமலின் பெயர்? வெளிவரப்போகும் உண்மைகள்!

    பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமலின் பெயர்? வெளிவரப்போகும் உண்மைகள்!

    நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ என்று பெக்கோ சமனின் தொலைபேசியில் உள்ளதாகவும் , விரைவில் உண்மை வெளிவருமெனவும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங் களை ஒழிப்பதற்கான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், போதைப்பொருள் உற்பத்தி மாவட்டமாக அம்பாந்தோட்டையை எதிர்த்தரப்பினர் மாற்றியமைத்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை…

  • இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு…. புகழும் பிரதி அமைச்சர்

    இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு…. புகழும் பிரதி அமைச்சர்

    இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு மற்றும் திறன் இந்த நாட்டைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்டிருந்தால், எவ்வளவு சிறந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப முடிந்திருக்கும் என்று வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறினார். குற்றத்திற்குப் பிறகு ஒரு பெண்ணாக அவர் எடுத்த பாதையை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, அவர் ஒரு அறிவுசார் திறன் கொண்ட நபர் என்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனது ஆற்றல், அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவது முக்கியம் என்றும்…

  • முன்பிணை கோரும் கோத்தபாய புலனாய்வு அதிகாரி

    முன்பிணை கோரும் கோத்தபாய புலனாய்வு அதிகாரி

    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோத்தபாய இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைதாகலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான கே.எஸ். மத்துமகே தாக்கல் செய்த முன்பிணை மனு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே…

  • மஹிந்தவுக்கு தூக்கு தண்டனை வேண்டும்; சரத் பொன்சேகா ஆவேசம்!

    மஹிந்தவுக்கு தூக்கு தண்டனை வேண்டும்; சரத் பொன்சேகா ஆவேசம்!

    நான் ஜனாதிபதியாகியிருந்தால் மஹிந்தவை கைது செய்து தூக்கிடுவேன் என முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும் முன்னாள் இராணு வத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஊழல்களை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகிக்கின்றது. ஊழல், மோசடிகள் வரையறைகளைத் தகர்த்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆயிரம் சிறைகளில் அடைத்தாலும் இவர்கள் ஊழல்களைக் கைவிட மாட்டார்கள். ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமை களை நீக்குவதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று முன்னாள் ஜனாதி…

  • அருச்சுனா எம்பியும் விரைவில் கம்பி எண்ணுவார்!

    அருச்சுனா எம்பியும் விரைவில் கம்பி எண்ணுவார்!

    கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லை என வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்தவர் இன்று 15 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர். ஊழலை ஒழிக்க போகிறேன் என சாவகச்சேரியில் இருந்து…

  • ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு வைத்தியம் பார்க்கும் அருச்சுனா

    ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு வைத்தியம் பார்க்கும் அருச்சுனா

    அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த பெற்றோரும் தனது பிள்ளை ஓரினச் சேர்க்கையாளராக மாறுவதை விரும்பமாட்டார்கள். நாங்கள் பின்பற்றுவது இந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாம் மதங்களாகும், இவற்றில் இதற்கு இடமில்லை. யாருக்காவது ஏதும் பிரச்சினை என்றால் வைத்திய முறையில் தீர்வை வழங்குவோம். நாட்டை வீணாக்க முடியாது. யாருடைய பிள்ளையும் நாசமாக விடமாட்டேன். இந்த நாட்டை…

  • எனது கடவுள் பிரபாகரன்; ஆனால் சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளனர்

    எனது கடவுள் பிரபாகரன்; ஆனால் சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளனர்

    எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுவதாவும் சிங்கள மக்கள் தமக்காக சேவையாற்றிய மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால், இந்நாட்டு…

  • எதிர்கட்சியில் இருந்த போது தொழிலே செய்யாமல் 27 கோடி சொத்து சேர்த்தவர்

    எதிர்கட்சியில் இருந்த போது தொழிலே செய்யாமல் 27 கோடி சொத்து சேர்த்தவர்

    எதிர்கட்சியில் இருந்த போது தொழிலே செய்யாமல் 27 கோடி சொத்து சேர்த்தவர் இன்னும் ஐந்து வருடங்களில் இலங்கையின் டொப் 10 பணக்காரர்களில் ஒருவரானாலும் ஆச்சரியமில்லை என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார். எதிர்கட்சியில் இருந்தபோது தோழர்களே தங்கள் முழு வாழ்வாதாரத்தையும் கவனித்ததாக பகிரங்கமாக பலமுறை கூறிய அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று அவர் தொழில் செய்து பணம் ஈட்டியதாக கதை கூறுகிறார். தேசிய மக்கள் சக்திக்கு வால் பிடிக்கும் கூட்டம் வசந்தவின்…

  • ஜெனிவாவில் தமிழ் தேசியம் பேசும் அரசியலாளர்கள்

    ஜெனிவாவில் தமிழ் தேசியம் பேசும் அரசியலாளர்கள்

    ஜெனிவாவில் ஐநா மனித உரிமைச் சபை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், சுவிஸ்லாந்து அரச ஏற்பாட்டில் ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்க உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய கட்சிகளின் சில உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர். யாழ் மாநகர சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மூத்த விரிவுரையாளர் கபிலன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் தமிழ் உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் பயணத்தில் இணைந்துள்ளனர். அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சத்தியலிங்கம் உள்ளிட்ட சிலரும் அங்கு சென்றிருக்கின்றனர்.…

  • கிளிநொச்சியில் முப்பது ஏக்கர் காணிகள் விடுவிப்பு

    கிளிநொச்சியில் முப்பது ஏக்கர் காணிகள் விடுவிப்பு

    கடந்த 2009 ஆண்டு முதல் படையினர் வசமிருந்த தனியார்கள் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 7 ஏக்கர் காணிகள் இம்மாதம் 7 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகள் தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள…