Tag: Onam

  • இட்லி உண்ணும் போட்டியில் உயிரை விட்ட நபர்

    இட்லி உண்ணும் போட்டியில் உயிரை விட்ட நபர்

    கேரளாவில் இட்லி உண்ணும் போட்டியில் முதியவர் உயிரிழந்துள்ளார். மலையாளிகளின் முக்கிய திருவிழாவான ஓணம் கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணத்தை முன்னிட்டு கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது. அதிக இட்லி உண்பவர்க்கு ரூ.5000 பரிசு தொகை என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் சுரேஷ் என்ற 50 வயது முதியவர் பங்கேற்றுள்ளார். வெற்றி பெற வேண்டுமென அவசரமாக 3 இட்லியை ஒன்றாக முழுங்க முயற்சித்துள்ளார். ஆனால் இட்லி தொண்டையில் சிக்கி மூச்சு…