Tag: Popular

  • புத்தளத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

    புத்தளத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

    தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் இரண்டு நாட்கள்  மூடப்படும் என வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை (21-05-2024), நாளை மறுதினம் (22-05-2024) பாடசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • பிள்ளையான் கும்பலின் அடாவடிகள் பேத்தாளையில் அரங்கேற்றம்!

    பிள்ளையான் கும்பலின் அடாவடிகள் பேத்தாளையில் அரங்கேற்றம்!

    பிள்ளையான் கும்பல் மாவட்டத்தைத் தமது சொந்த இராச்சியமாக உறுதி எழுதி விட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டக்காணிகள் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் பிளையானாலும கும்பலாலும் திருடப்பட்டுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக 19.05.2024 அன்று பேத்தாளையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பேத்தாளைக்கு அண்மையிலுள்ள கருங்காலிச் சோலை என்னும் ஊரில் விளையாட்டுப் போட்டியொன்று அங்குள்ள இளைஞர்களால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அதிதியாக அவ்விளையாட்டுக்கழகத்துடன் தொடர்புடைய அபிமானியான பிறைசூடி அவர்களை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த புள்ளையானின் அடியாள் கும்பல் தலைவனும் தம்பியும்…

  • 20 ஓவர் உலகக் கோப்பைக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்..!

    20 ஓவர் உலகக் கோப்பைக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்..!

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியானது வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29 – ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் 20 நாடுகள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து A – பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் வருகின்ற ஜூன் 9 – ஆம் தேதி நியூயார்க்கில் இந்தியா மற்றும்…

  • கடலுக்கடியில் மின் இணைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

    கடலுக்கடியில் மின் இணைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

    இந்தியா மற்றும் இலங்கை இடையே 120 கோடி டாலர் செலவில் கடலுக்கடியில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் இணைப்பை அமைப்பதற்கு இரு நாடுகளும் செயல்பட்டுவருகிறது என்று எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் . கடந்த 28 – ஆம் தேதி இலங்கை மற்றும் இந்தியா கூட்டு பணிக்குழுவின் 5 -ஆவது கூட்டம் கொழும்புவில் நடந்தது . இந்த கூட்டத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டனர் . இதில் இலங்கை – இந்தியா மின் இணைப்பு திட்டம்…