-
மே மாதம் விடுதலைபுலிகளின் தலைவரும் பொட்டமானும் வருவார்கள் ; இந்திய ஊடகம் தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன. இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்களை ஒருங்கிணைத்து தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இலங்கையில் உள்ள சிங்கள அரசால் தமிழ் விடுதலைப்புலிகளை அடக்க இயலவில்லை. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா…
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்; பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் போது அங்கு…
-
பிரபாகரனின் மருமகனிடமிருந்து சிவாஜிலிங்கத்திற்கு எச்சரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரது உறவினரையும் அரசியல் மற்றும் நிதி ஆதாயங்களுக்காக சில தமிழ் அரசியல்வாதிகள் உயிர்ப்பிக்க முயற்சிப்பதாக வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய தமிழ் அரசியல்வாதி நெடுமாறன் மற்றும் காசி ஆனந்தன் மற்றும் இலங்கையின் முன்னாள் தமிழ் அரசியல்வாதி கே. சிவாஜிலிங்கம் தனது மாமா மற்றும் உறவினரை உயிர்ப்பிக்க முயல்வதாக அவர் கூறுகிறார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “.. மாமாவை வாழவைப்பதாக கூறி…