-
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க் அரசியலை தவிர்த்து முன்னோக்கியது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (04) ருவன்வெல்லவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், திறன் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் செயல்பட்டதாலேயே நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தது என்றார். அவர் மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடியை இன்னும் தீர்க்க வேண்டியுள்ளதால், அரசியலைத் தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தினார். அரசியல் இல்லாத அரசாங்கம் உருவாக்கப்பட்டு, அனைத்து கட்சிகளும் அங்கம் வகித்தன. திறமை மற்றும் நம்பிக்கையை மட்டுமே நம்பி செயல்பட்டதால், சர்வதேச நாணய நிதியம்…
-
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை..!

சமூக ஊடகங்கள் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் சீரற்ற காலநிலை காரணமாக மூட தீர்மானித்துள்ளனவென செய்தி பரவுகின்றன. பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பது முதலில் (3) மாத்திற்கு வரை செய்யப்படும். இது தொடர்பாக அரச அல்லது தனியார் நிறுவனங்கள் எந்த விரிவான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று உயர் அதிகாரியின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர் . மேலும் பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என்பது இன்று தீர்மானிக்கப்படும் என்று உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு…
-
ஒத்தி வைக்கப்பட்ட கோஃப் குழுவின் விசாரணை

புதிய விசா வழங்கல் செயல்முறை தொடர்பான சர்ச்சைக்குரிய VFS குலோபல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க பொது நிதிக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டார் . பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சர்ச்சைக்குரிய புதிய விசா-குடிவரவு திட்டம் தொடர்பான மே 14 விசாரணையில் கலந்து கொள்ள தவிர்த்ததாக…
-
கடலுக்கடியில் மின் இணைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இந்தியா மற்றும் இலங்கை இடையே 120 கோடி டாலர் செலவில் கடலுக்கடியில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் இணைப்பை அமைப்பதற்கு இரு நாடுகளும் செயல்பட்டுவருகிறது என்று எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் . கடந்த 28 – ஆம் தேதி இலங்கை மற்றும் இந்தியா கூட்டு பணிக்குழுவின் 5 -ஆவது கூட்டம் கொழும்புவில் நடந்தது . இந்த கூட்டத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டனர் . இதில் இலங்கை – இந்தியா மின் இணைப்பு திட்டம்…
-
இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்று உள்ளது – அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய ….

இலங்கையின் சுற்றுலா துறை கடந்த ஆண்டை விட நிகழாண்டு ஜனவரியில் 122 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார் . இலங்கை சுற்றுலாத்துறை கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் நிகழாண்டு ஜனவரியில் சுமார் 122 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது என நிதி துறை இணை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறியதாவது : இலங்கையின் சுற்றுலாத்துறை 342 மில்லியன் டாலர் வருவாயை தற்போது ஈட்டியுள்ளது . இதை அடிப்படையாக வைத்து பார்த்தால்…
-
படித்தவர்களை விட படிக்காதவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்…!

பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களை விட முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் படித்து முடித்தவர்களின் எண்ணிக்கை 29.1% ஆக உள்ளது . ஆனால் வேலை இல்லாமல் இருக்கும் படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை விட 3.4 % அதிகமாகும் . உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வேலையின்மை என்பது அதிக அளவில் உள்ளது . கடந்த 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 15 முதல் 29 வயது வரையிலான…