-
சவுதி அரேபியாவில் கோர விபத்து; 42 இந்தியர்கள் பலி!

சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியவைச் சேர்ந்த 42 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில், மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முஃப்ரிஹாத் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 (இந்திய நேரப்படி) மணியளவில் டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும்…
-
தூங்கும் இளவரசர் என அழைக்கப்பட்டவர் மரணம்

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை (19) காலமானார். பிரித்தானிய நாட்டின் லண்டன் நகரில் இராணுவ பயிற்சிக்காக படித்து வந்த அவர், 2005 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கினார். இதில், காயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், 20 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்த இளவரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
-
உக்ரைன் போர் முதல் சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வரை !

உக்ரைன் போர் மற்றும் நாட்டு (NATO) உக்ரைன் போர் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனில் பயிற்சி எடுத்துக் கொண்டு தாக்குதல் தொடங்கியபோது, உலகின் முக்கியமான இரு தரப்புகளை எதிர்மறை பாதிப்புகளுக்கு ஆளாக்கியது. இந்த போர், பெரும்பாலும் நாட்டோ (NATO) எனப்படுவது மற்றும் ரஷ்யா இடையேயான பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் மோதல்களின் ஒரு பிரதிபலிப்பு ஆகும். நாட்டு (NATO) நாட்டு அல்லது வடஅடிக்கான கூட்டமைப்பு அமைப்பு (North Atlantic Treaty Organization), 1949-ஆம் ஆண்டில்…