Tag: School Girl

  • யாழில் சகோதரனை கூட்டிவர சென்ற பாடசாலை மாணவி மாயம்

    யாழில் சகோதரனை கூட்டிவர சென்ற பாடசாலை மாணவி மாயம்

    பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என தாயார் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார் யாழ்ப்பாணம் செல்லர் வீதியில் வசிக்கும் 17 வயதுடைய மாணவி பிரதீபன் விகாசினி என்பவரை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் பாரம்பரிய உணவகம் கடந்த யூலை 15 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல் வேளை வழமை போன்று சென்றுள்ளார். ஆனால்…

  • கொட்டாஞ்சேனை மாணவியின் தீர்ப்பு அனைத்து மாணவர்களுக்குமானது

    கொட்டாஞ்சேனை மாணவியின் தீர்ப்பு அனைத்து மாணவர்களுக்குமானது

      கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதி கோரி நீதிமன்றத்திற்கு முன் பாரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே , கொட்டாஞ்சேனை மாணவிக்கு வழங்கப்படும் நியாயமான தீர்ப்பால் இலங்கையில் உள்ள அனைத்து மாணவிகளதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மாணவியின்…

  • உயிரை மாய்த்த பாடசாலை மாணவி ;கொழும்பில் வெடித்த போராட்டம்; பாடசாலை முற்றுகை

    உயிரை மாய்த்த பாடசாலை மாணவி ;கொழும்பில் வெடித்த போராட்டம்; பாடசாலை முற்றுகை

    கொழும்பு கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கொட்டாஞ்சேனை விவேகாந்தர் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன், கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள மாணவியின் வீட்டுக்கு முன்னால் சென்ற…

  • கொழும்பில் மாணவியை கடத்த முயன்றவர் கைது

    கொழும்பில் மாணவியை கடத்த முயன்றவர் கைது

    கொழும்பு – கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைதுசெய்ய்பட்டவர் கொலன்னாவை – வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் கடந்த 02 ஆம் திகதி அன்று கறுவாத்தோட்டம் மல்வீதி…

  • கொழும்பு கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு; விசாரணை ஆரம்பம்

    கொழும்பு கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு; விசாரணை ஆரம்பம்

    கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிசார் ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா…

  • இலங்கையில் பயங்கரம் ; பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்; ஏழு பேர் கைது

    இலங்கையில் பயங்கரம் ; பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்; ஏழு பேர் கைது

    பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 5 மாணவர்கள் உட்பட ஏழு பேர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவியின் காதலனும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது காதலனுடன் வெளியே சென்றுள்ளார். இதன்போது சந்தேக நபரான காதலன்…

  • பாடசாலைக்கு செல்வதாக கூறி காதலனுடன் சென்ற மாணவி ; தவிப்பில் பாட்டி

    பாடசாலைக்கு செல்வதாக கூறி காதலனுடன் சென்ற மாணவி ; தவிப்பில் பாட்டி

    பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். பதுளை தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 03 ஆம் திகதி பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியேரியுள்ளதுடன், பாட்டி தனது தொலைபேசியை சார்ஜ் போடுவதற்காக மாணவியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவரது ஆடைகள் இருக்கவில்லை எனவும் அடுத்த நாள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தனது காதலனுடன்…

  • கருப்பு வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! வெளியான காரணம்

    கருப்பு வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! வெளியான காரணம்

    கண்டி, அம்பரப்பொல பகுதியில் நேற்று (11-01-2025) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர். பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் பாடசாலை மாணவிகள் இருவர் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தின் போது, அச்சமடைந்த மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், கடத்தப்பட்ட மாணவியை…

  • முல்லைத்தீவில் நண்பியை தேடிச் சென்ற சிறுமியிடம் மோசமாக நடந்துகொண்ட இளைஞன்!

    முல்லைத்தீவில் நண்பியை தேடிச் சென்ற சிறுமியிடம் மோசமாக நடந்துகொண்ட இளைஞன்!

    முல்லைத்தீவில் உள்ள மாமூலைப் பகுதியில் சிறுமியொருவர் இளைஞன் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமி, அருகில் உள்ள வீடொன்றில் தனது நண்பியினை தேடிச் சென்ற போது நண்பியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் தனிமையில் இளைஞன் ஒருவர் இருந்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞன் வீட்டிற்குள் வரசொல்லி சிறுமியை அழைத்துவிட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதேவேளை, இளைஞனிடம் இருந்து தப்பி சென்ற யுவதி…

  • பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்

    பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்து  பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்

    திம்புலாகலை கல்வி வலய , வெலிகந்த கல்விப் பிரிவுக்குட்பட்ட அரச பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் ஒருவர் 16 வயது பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (22.10)குறித்த ஆசிரியரைக் கைது செய்ததாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் அநுராதபுரத்தில் இருந்து குறித்த பாடசாலைக்கு கணிதம் கற்பிக்க வந்த 25 வயதுடைய திருமணமாகாத நபர் என ,விசாரணைகளை…