Tag: School

  • யாழில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர்

    யாழில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர்

    யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார்…

  • பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு

    பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு

    விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 4 லியா லட்சுமி என்ற சிறுமி எல்கேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில், மதியம் 2 மணி அளவில் கழிவறை சென்றுள்ளார். அப்போது கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காத குழந்தை அதன் மீது ஏறிச்சென்றுள்ளது.அப்போது திடீரென கழிவு நீர் தொட்டியில் சிறுமி லியா லட்சுமி…

  • யாழ் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் குறித்த அதிர்ச்சித் தகவல்!

    யாழ் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் குறித்த அதிர்ச்சித் தகவல்!

    யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக இருந்து முறைகேடாக நடந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைந்துள்ள கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தவறாக வழி நடத்தி கொட்டடி சமூகத்தை ஏமாற்றி மிக மோசமான ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளமை சமூகத்தில்…

  • ஒரே நாளில் படிப்புச் சான்றிதழ்! ஜப்பானில் அதிரடி திட்டம்…

    ஒரே நாளில் படிப்புச் சான்றிதழ்! ஜப்பானில் அதிரடி திட்டம்…

    பள்ளி படிப்பை முடித்து நீண்ட நாட்கள் ஆன பிறகு மீண்டும் அந்த பள்ளியில் நாம் மாணவராக இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கு உண்டு. ஆனால் அது போன்று நடக்கும் வாய்ப்பு இருக்காது அதை ஈடு செய்யும் விதமாக ஜப்பானின் சிபா ப்ரிபெக்சரில் உள்ள ஒரு பழைய பள்ளியில் இதற்கான வாய்ப்பை ஜப்பான் ஏற்படுத்தி தந்துள்ளது அனைவரும் மீண்டும் பள்ளிக்கு செல்லக்கூடிய மிக அரிய ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. ஜப்பானில் இருக்கக்கூடிய சுற்றுலாப் பயணிகள்…

  • ஆசிரியைகளால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு!

    ஆசிரியைகளால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு!

    வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டனர் எனக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதன்படி, சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வந்த மேற்படி மாணவி, வகுப்பு ஆசிரியை மற்றும் மற்றுமொரு ஆசிரியையால் தாக்கப்பட்டதையடுத்து…

  • பாடசாலையில் ஏற்பட்ட திடீர் தீயில் இரு மாடிகள் எரிந்து நாசம்

    பாடசாலையில் ஏற்பட்ட திடீர் தீயில் இரு மாடிகள் எரிந்து நாசம்

    மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பாடசாலை ஒன்றின் இரண்டு மாடிக் கட்டிடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பிற்பகல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கட்டிடம் தீப்பற்றி எரிவதை கண்டு, சந்தமிட்டதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் மற்றும் மாலிம்பட பொலிஸார் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்குள் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியதுடன், பாடசாலை வளாகத்தில் இருந்த நாய் ஒன்றும் தீயில் சிக்கி…

  • வழுக்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு; பாடசாலையில் துயரம்

    வழுக்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு; பாடசாலையில் துயரம்

    கொட்டகலை – கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேற்படி கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நதீஸ் (வயது – 18) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். பாடசாலை இடைவேளை நேரத்தில் நேற்று சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது, பந்தை பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்து, பாடசாலை…

  • பள்ளி கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் –  அதிர்ச்சியில் பெற்றோர்கள்

    பள்ளி கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் –  அதிர்ச்சியில் பெற்றோர்கள்

    தற்பொழுது தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் வருகின்ற 7 ஆம் தேதி மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கும்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சியில்  சிங்காரத்தோப்பு,  மன்னார்புரம்,   பாரதிதாசன் சாலை கே.கே நகர், கருமண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் சிங்காரத்தோப்புகளில் அமைந்துள்ள இரண்டு கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து…

  • 20 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளை புறக்கணித்து வரும் கிராமம்

    20 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளை புறக்கணித்து வரும் கிராமம்

    கர்நாடகா – மண்டியாவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு தனியார் பள்ளி கூட கிராமத்திற்குள் நுழைய முடியவில்லை என்பதுடன் இந்த ஊரின் ஒரு குழந்தை கூட தனியார் பள்ளியில் கல்வி கற்கவில்லை. அரசு கன்னடப் பள்ளியை (கன்னட நடுநிலைப் பள்ளி) காப்பாற்றவும், தாய்மொழியான கன்னடத்தை வளர்க்கவும் இந்த ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம், அரசு பள்ளியை பாதுகாப்பதில், மாநிலம் முழுவதும் இந்த ஊர் முன்னுதாரணமாக திகழ்கிறது. தனியார் பள்ளிகள் எங்கும்…

  • கொலை முயற்சி மற்றும் கடுமையான தாக்குதல்; ஆசிரியைகள் கைது

    கொலை முயற்சி மற்றும் கடுமையான தாக்குதல்;  ஆசிரியைகள் கைது

    கொலை முயற்சி மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியைகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர்கள் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15…