-
அடுத்தடுத்து மயங்கி விழுந்த 7 மாணவர்கள் ; பீகாரில் பாடசாலைகளுக்கு விடுமுறை

இந்தியாவின் வடமாநிலமான பீகாரில் வெப்ப அலையின் தாக்கத்தால் பாடசாலை மாணவர்கள் 7 பேர் மயங்கி விசுந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பீகாரில் அனைத்து பள்ளி மற்றும் பயிற்சி மையங்களுக்கு ஜூன் 8ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் வடமாநிலங்களில் வெப்பம் கொளுத்தி வருகிறது. டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு…
-
யாழில் பொலிஸில் சரண்டைந்த மாணவிகள் 11 பேர்; அருட்சகோதரி கைது

யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலை விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியின் தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஊர்காவற்றுறை, பெண்கள் பாடசலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளே, பாதிக்கபப்ட்ட நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். கடந்த 3 வருடங்களாக தாம் கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அகப்பை காம்பு, தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து…
-
பாடசாலை நிதியை வட்டிக்குவிடும் முல்லைத்தீவு கல்வி வலயக் கணக்காளர்

பல மோசடிகளுடன் தொடர்புபட்டு விசாரனைக்கு ஏதுவாக மாற்றலாகி முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளரின் பல நிதி மோசடிகளை குறித்த கல்விவலையப் பணிப்பாளருடன் இணைந்து செய்துள்ளதாக தெரியவருகின்றது. அதன்படி ரூ.485 740.57 பெறுமதியான நிதி, முல்லைத்தீவு சம்பத்நுவர பாடசாலைக்கு கடந்த 2023 ஜப்பசி மாகாண கல்வி பணிப்பாளரால் ஒதுக்கப்பட்ட போதிலும் முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளர் அந்நிதியை பாடசாலைக்கு விடுவித்து வழங்கவில்லை. அத்துடன் கணக்காளரும் வலயக்கல்விப் பணிப்பாளரும் அரச பணத்தை ஊழியர்களுக்கு வட்டிக்கு கொடுப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்…