Tag: Singapore

  • மீண்டும் மிரட்டும் கொரோனா; அச்சத்தில் உலக நாடுகள்

    மீண்டும் மிரட்டும் கொரோனா; அச்சத்தில் உலக நாடுகள்

    சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மே 3ம் திகதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. இதேபோல தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  

  • கழிப்பறை பேப்பரில் ராஜினாமா கடிதம் அனுப்பிய பெண்!

    கழிப்பறை பேப்பரில் ராஜினாமா கடிதம் அனுப்பிய பெண்!

    சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஏஞ்சலா யோ என்பவர் தனது வேலையை ராஜினாமா கடித்தை கழிப்பறை பேப்பரில் எழுதி அனுப்பியமை வைரலாகியுள்ளது. தனது நிறுவனம் தன்னை சரியாக நடத்தாதது குறித்து வருத்தமடைந்த ஏஞ்சலா, தனது ராஜினாமா கடிதத்தை டாய்லட் டிஸ்யூ பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார். இதை தனது லிங்கின்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலா தனது வேலையிட சூழல் குறித்து பகிர்ந்துகொண்டார். அவர் தனது பதிவில், “இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கான…

  • சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை

    சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத்…

  • உலகில் AI முன்னணியில் உள்ள பத்து நாடுகள்; இந்தியா பிடித்துள்ள இடம்…?

    உலகில் AI முன்னணியில் உள்ள பத்து நாடுகள்; இந்தியா பிடித்துள்ள இடம்…?

    செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகின் முன்னணி நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இந்தியாவும் AI துறையில் முக்கிய முன்னேற்றங்களைச் செய்து வருவதால், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் ஆய்வின் படி, இந்தியாவில் சுமார் 30% நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை செயல்படுத்தி, தங்களின் மதிப்பை அதிகரித்துள்ளன. இது சர்வதேச சராசரியான 26% ஐ…

  • லிட்டில் இந்தியாவில் தீ விபத்து

    லிட்டில் இந்தியாவில் தீ விபத்து

    சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் 31 நோரிஸ் சாலையில் உள்ள கடைவீடு ஒன்றில் இன்று (பிப்ரவரி 3) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. கடைவீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காட்டும் காணொளி, சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இந்த தீ விபத்து காரணமாக இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று…

  • சிங்கப்பூர் அழிந்துவிடுமா? எலான் மஸ்க் எச்சரிக்கை தகவல்!…

    சிங்கப்பூர் அழிந்துவிடுமா? எலான் மஸ்க் எச்சரிக்கை தகவல்!…

    சூன் 28, 1971தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும்,முதலீட்டாளர் ஆவார். எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர்,தாயார் மே மஸ்க் சத்துணவு நிபுணர். எலான் மஸ்க் தன்னுடைய 12 வயதிலேயே கணினியில் ஈர்ப்புக் கொண்டு தம்முடைய வீடியோ விளையாட்டுக்கு, அவரே குறியீடுகள் எழுதி அதனை விற்று ஊதியம் அடைந்தார். கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில்…

  • நடு வானில் குலுங்கிய விமானத்தால் பறிபோன பயணி உயிர்

    நடு வானில்  குலுங்கிய விமானத்தால்  பறிபோன பயணி உயிர்

    லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதால் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-SQ321 என்ற விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45…